ஏப்ரல் 12 - சங்கடங்கள் தீர்க்கும் சதுர்த்தி விரதம்.. விநாயகர் அருள் கிடைக்கட்டும்!

Apr 12, 2024,09:53 AM IST

இன்று ஏப்ரல் 12, வெள்ளிக்கிழமை

சோபகிருது ஆண்டு, பங்குனி 30

சதுர்த்தி, வளர்பிறை, மேல் நோக்கு நாள்


இன்ற மாலை 05.47 வரை சதுர்த்தி திதியும், அதற்கு பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. காலை 05.16 வரை கிருத்திகை நட்சத்திரமும் அதற்கு பிறகு ரோகிணி நட்சத்திரமும் உண்டு. காலை 06.16 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 04.30  முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


அஸ்தம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


மனை சார்ந்த பணிகளை செய்வதற்கு, பரிகார பூஜைகள் செய்வதற்கு, புத்தகம் தொடர்பான பணிகளை செய்வதற்கு, கட்டிட மதில் சுவர் பணிகளை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


சதுர்த்தி என்பதால் விநாயகரை வழிபட வினைகள் அனைத்தும் தீரும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - சுபம் 

ரிஷபம் - அமைதி

மிதுனம் - பாராட்டு

கடகம் - வெற்றி

சிம்மம் - உயர்வு

கன்னி - கவலை

துலாம் - ஆதரவு

விருச்சிகம் - அன்பு

தனுசு - கோபம்

மகரம் - புகழ்

கும்பம் - போட்டி

மீனம் - நிறைவு

சமீபத்திய செய்திகள்

news

மிஸ்‌.. நாடகம்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!

news

Fathers Day 2026.. அப்பா என்பவர்.. நம் உயிர் மட்டுமல்ல!

news

ஜூலை 1 முதல்.. புத்தெழுச்சி பெறப்போகும்.. 125 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டம்

news

மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தரக் கூடாது.. மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம்

news

மேகதாது அணை விவகாரம்... ஜூலை 23 டெல்லியில் ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

news

தவெக.,விற்கு எதிரான குதிரை பேர வழக்கு தள்ளுபடி...உச்ச நீதிமன்றம் அதிரடி

news

தமிழகத்தில் இன்று வெளுத்து வாங்கப்போகும் கனமழை: 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

news

ஆஸ்திரேலியா செல்லும் மாணவர்களுக்கான விசா கட்டணம் அதிரடி உயர்வு!

news

சட்டசபை நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது ஏன்?...இபிஎஸ் சரமாரி கேள்வி

அதிகம் பார்க்கும் செய்திகள்