இன்று ஏப்ரல் 25, வியாழக்கிழமை
குரோதி ஆண்டு, சித்திரை 12
தேய்பிறை, கீழ் நோக்கு நாள்
இன்று காலை 06.51 வரை பிரதமை திதியும், அதற்கு பிறகு துவிதியை திதியும் உள்ளது. அதிகாலை 12.48 வரை சுவாதி நட்சத்திரமும் அதற்கு பிறகு விசாகம் நட்சத்திரமும் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
உத்திரட்டாதி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
கிணறு மற்றும் குளம் சீர்படுத்த, சிகை அலங்காரம் செய்வதற்கு, தோய்க்கு மருந்து சாப்பிட,நெருப்பு தொடர்பான வேலைகளை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
வியாழக்கிழமை என்பதால் லட்சுமி ஹயக்ரீவரை வழிபடுவதால் வாழ்வில் வளமை ஏற்படும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - புகழ்
ரிஷபம் - அமைதி
மிதுனம் - சுகம்
கடகம் - நலம்
சிம்மம் - கவலை
கன்னி - தனம்
துலாம் - சுபம்
விருச்சிகம் - ஆதரவு
தனுசு - பாசம்
மகரம் - கோபம்
கும்பம் - வெற்றி
மீனம் - போட்டி
கல்விக் கடன் ரத்து, இலவச கேஸ் சிலிண்டர்.. மேலும் 5 வாக்குறுதிகளை அறிவித்தது அதிமுக
ராகுல் காந்தி கேட்கும் கேள்விகளைக் கண்டு பாஜக ஏன் அஞ்சுகிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீதி அழுகிறது.. சுப்ரீம் கோர்ட்டில் புதிய வரலாறு படைத்த மமதா பானர்ஜி!
சிப்ஸ் மெஷின் ஓகே... அது என்ன உள்ளாடை மெஷின்? டெல்லி மெட்ரோவின் 'புது முயற்சி' வைரல்!
தகுதியான தமிழ்த் திரைக் கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.. விசிக கவலை
மீண்டும் தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.5,040 உயர்வு!
லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி கடாபி மகனுக்கு நேர்ந்த கதி.. பரபரப்பில் திரிபோலி!
எங்கள் கனவுகளைக் கேளுங்கள்.. செங்கல்பட்டு மாணவர்களின் அழகிய கவிதைகள்!
இல்லைன்னு சொல்லாதீங்க.. தெரிஞ்சுக்க முயலுங்க.. No God, no peace.. Know God, know peace!
{{comments.comment}}