- கோ. அறிவுசெல்வி இராஜாராம்
பரத்வஹரி
பவ்யஹரி
பவித்ரஹரி.
பவனஹரி
பகவான்ஹரி
பலதேவஹரி
பக்தர்களை
பரவசவமாக்கும்ஹரி
பக்ஷ்னஹரி
பக்கம் வந்து அருளும்ஹரி

வயல்வெளி
வாழ்வே வளம்தானே
பரமபதமுமே
தோற்றுபோகுமே
தென்றலென மேனியிலே தொடும்போது
ஊடவே வரப்புநீரே
கலந்துவந்து
பாதமதிலே தோகையென புல்வெளியிலே
புளங்காங்கிதமே அடைந்திடுவோமே!
அரங்கன் யாவுமே அறிந்தவனே!
அவன் அவயங்களில் மயங்குதே
அணிகளின் ஆபரண அழகிலே
அடடா பட்டெனப் பகிர்ந்திடுவேன்
அரங்கன் கண்டு நகைத்திடுவான்
அம்பாரி களிறுடன் ரசித்திடுவேன்
அந்தியில் கருடன் வியந்திடுவேன்
அக்கார வடிசலைக் சுவைத்திடவே
அரங்கன் அள்ளிக் வழங்குவான்..
அருகதையே அற்றயென்னை
ஆதரித்து அருளிவிட்டான்
அலைபாயும் மனதினிலே
ஆலயமும் அமைத்துவிட்டான்
அவனியிலே எந்தனுக்கும்
நல்லிடத்தைத் தந்துவிட்டான்
அனுதினமும் உன் நினைவையே
ஊன்றிவிடு அகமதிலே!
(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)
நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது தாக்குதல்: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
உழுது விளைந்த நிலம் ஊத்துத் தண்ணீ பாஞ்ச நிலம்
டெல்லி போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்... நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தர்ணா
காமன்வெல்த் பழுதூக்குதல் ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் அறிவிப்பு
சிந்தனைச் சிதறல்.. கற்றுக் கொடுத்தோம்.. கற்றுக் கொள்கிறோம்.. காலத்தின் கட்டாயம்!
Dr APJ Abdul Kalam: ஆன்மிக பூமியில் முளைவிட்ட அறிவியல் பயிர்.. அப்துல் கலாம்!
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க அனுமதி
Monday Motivation: எழுதுகோலின் விண்ணப்ப மனுவும்... மறுமொழியும்!
நடிகர் ராம்சரணுக்கு கோவை மருத்துவமனையில் இன்று அறுவை சிகிச்சை
{{comments.comment}}