பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

May 19, 2025,02:56 PM IST

சென்னை: தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது என்று  முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலொசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு அதிகரிகள் கலந்து கொண்டனர்.  இந்த கூட்டத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், பருவமழையை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது. மீட்பு மற்றும் நிவாரண மையங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மின்சாரம் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படை சேவைகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும். இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.




மாநில கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்க வேண்டும். கடலோர மாவட்டங்களில் அதீத கனமழையை எதிர்கொள்ள தயாரக இருக்க வேண்டும். பருவமழையால் நிலச்சரிவு ஏற்படும் இடங்களை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இயல்பை விட 90 % அதிக மழை பெய்துள்ளது: சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

கர்னல் சோஃபியா குறித்த சர்ச்சை கருத்து... அமைச்சரின் மன்னிப்பை ஏற்க முடியாது... உச்சநீதிமன்றம்!

news

Healthy Food Habits: உணவு பழக்கமும் பழமொழியும் .. "உஷ்ணம் தவிர்க்க கம்மங் களி"

news

Operation Sindoor: பொற்கோவிலை தாக்கும் பாகிஸ்தான் திட்டத்தை.. இந்தியா முறியத்தது எப்படி?

news

Yellow Alert: பெங்களூருவில் தொடரும் கன மழை.. இன்று 23 மாவட்டங்களில் மழை கொட்டும்!

news

வயதான தம்பதி கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது... போராட்டம் கைவிடப்படுகிறது... அண்ணாமலை அறிவிப்பு!

news

மீண்டும் மீண்டுமா.. சிங்கப்பூரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

news

வேளாண்துறை வீழ்ச்சி தான் திமுக ஆட்சியின் சாதனையா?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

ரூ. 235 கோடியை அள்ளிய Retro.. மாணவர்களின் கல்விக்காக ரூ.10 கோடி நிதி வழங்கிய சூர்யா!

அதிகம் பார்க்கும் செய்திகள்