ஆசையில பாத்திகட்டி!

May 11, 2026,04:02 PM IST

- ஔவை அ.ர.தீபாரவி


மனசோரம்  

பாத்திகட்டி

மாமாவப்

பாக்கத்தானே

ஆசவச்சேன்


மாமாவப் 

பாக்கும்போது 

மனசெல்லாம் 

மல்லிகப்பூ

வாசம்வச்சேன்


வயலோரம் 

நீயும்வந்தா

வரப்போரம்

நான்

விழுவேன்




துடியாகத்

துடிக்கும் 

உம்மோட

பாசம்

பிடிக்குமய்யா


உசுருக்குள்ள

என்ன

வச்சுப்

பூட்டாமப்

பூட்டிப்புட்ட


அம்புட்டு

பாசத்தையும் 

அழகாகக்  

காட்டிப்புட்ட


இந்த

சிறுக்கி 

மவ 

என்ன 

செய்யிவா


நாத்துனு

நடவுனு

உழவுனு

மாடுனு

வண்டினு


இத்தனையும் 

உன் 

நெனப்புல

அத்தமகளயும்

எண்ணிப்பாரு


அப்பங்கிட்ட

பேசுய்யா 

தை 

மாசம்

பொறந்துருச்சு


தங்கத்துல 

தாலி 

செஞ்சு

வாரேனு..

சொல்லு


சங்குக் 

கழுத்துல

மாலபோட

வந்து 

நில்லு


(ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சிந்தனைச் சிதறல்.. ஆணவம் அறிய விடாமல் நம்மைக் கெடுக்கும்

news

மூத்த தலைவர்களைத் தேடிச் சென்று சந்திக்கும் விஜய்.. தமிழகத்தில் உருவாகும் புதிய அரசியல் டிரெண்ட்

news

Proverb: தாயைப் பார்த்து பெண்ணை கொள், பாலை பார்த்து பசுவைக் கொள்!

news

ஆசையில பாத்திகட்டி!

news

நிதானம்

news

வாழ்க்கை என்றால் என்ன.. அதை அழகாக வாழ்வது எப்படி?

news

JCD Prabhakar: தமிழகத்தின் புதிய சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் தேர்வு.. துணை சபாநாயகரானார் விஜய் சங்கர்

news

கணினி அறிவியல் பாடத்திற்காக வந்த நிதியில் மோசடி.. பட்டதாரி ஆசிரியர்கள் பரபரப்புப் புகார்!

news

தமிழ்நாட்டின் 17-ஆவது சட்டசபை கூடியது.. உளமார உறுதிமொழி எடுத்த முதல்வர் விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்