- டிலாணி ஸ்ரீதரன்
வார்த்தைகளும் வறண்டு போகும் நாவில்!
வலிகளும் நீங்காமல் இடம் பிடிக்கும் நெஞ்சத்தில்!
கைகள் இணைந்து பிரிய மறுக்கும் கனவில்!
கண்ணீர் துளிகள் மார்பை நனைக்கும் இரவில்!
தீயற்றே மெழுகாய் உருகும் தேகமும் கவலையில்!
நோயற்றே வைத்தியமும் தேடும்
மௌனத்தின் பிடியில்!
தொலைந்த கதையாய் காதல் ஊசலாடும் பிரிவில்!

நினைவுகள் எரியும் விளக்காய் வதைக்கும் உள்ளத்தில்!
புன்னகைக்க மறுக்கும் ஏக்கத்தில்!
விதியின்றி உயிர் துறப்பேன் உனைசேர மீண்டுமொரு பிறப்பில்!
இது காதலா?
டெல்லியில் டிஜிபி அலுவலகம் முன்பு ராகுல் காந்தி திடீர் தர்ணா போராட்டம்
எம்எல்ஏ.,க்களுக்கு கார் கொடுப்பது ஏன்? அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்
Varalakshmi Nonbu: வரலட்சுமி பூஜை ஏன் செய்யப்படுகிறது?
மதுரையின் மையம்!
"திமுக எம்எல்ஏ.,க்களுக்கு கார் வேண்டாம்!" – சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
சிந்தனைச் சிதறல்: எந்த ஒன்றையும் உதாசீனப்படுத்தி விடாதீர்கள்!
நேற்றல்ல இன்றல்ல எந்நாளும் உன் நினைவு!
மதிப்பு கொடுத்தால்....!
{{comments.comment}}