சுகம் தரும் சுற்றுச் சூழல்.. மாசு நீங்கிடும் மனதும் தெளியும்!

May 30, 2026,02:38 PM IST

- முனைவர் கோ. லதா


தென்றல் வீசிடும் தோப்பினில் மகிழ்வோம்

மரங்கள் செழித்து மலர்கள் பூக்கும்

நீரோடை ஓடும் நிலங்கள் வாழும்

பசுமை நிறைந்த பூமியை வணங்குவோம்


காற்று தூய்மையாய் காணும் இடமெல்லாம்

மழை பொழியும் மழைச்சாரல் குளிரும்

பறவை பாடிடும் புன்னகை பூக்கும்

வண்டு முரலும் வனத்தின் நடுவே




மாசு நீங்கிடும் மனதும் தெளியும்

நோய்கள் அகலும் நலமே தங்கும்

மூச்சு நிறைந்த முற்றம் சிறக்கும் 

உடல் வலிமை உறங்காது நிற்கும் 


வீடு தூய்மையாய் விளங்கிட வேண்டும்

சுற்றம் சூழ்ந்த சுகந்தம் நிறையும்

இயற்கை அன்னை இனிதாய் காப்பாள் 

நம்மை காக்கும் நாளெல்லாம் வாழ்வோம்


(பாரத் சேவா ரத்னா. முனைவர்.கோ. லதா, கல்வித் தூதர், மரபுப் பாவலர், எழுத்தாளர், தமிழக அரசின் மாநில நல்லாசிரியர் விருதாளர், சென்னை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!

news

இயற்கை நீதி!

news

பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

news

சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்

news

நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்