சந்திர தரிசனம், மேல் நோக்கு நாள்.
காலை 11.40 வரை பிரதமை திதியும், பிறகு துவிதியை திதியும் உள்ளது. காலை 11.27 வரை சதயம் நட்சத்திரம் பிறகு பூரட்டாதி நட்சத்திரம். காலை 06.33 வரை சித்தயோகம். பிறகு மரணயோகம் அமைந்துள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ஈரோட்டைக் கலக்கிய.. சென்னை மேயர் பிரியா.. குழந்தையைக் கொஞ்சி வாக்கு சேகரித்தார்!
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 மணி முதல் 4.30 வரை
எமகண்டம் - காலை 9 மணி முதல் 10.30 வரை
இன்று என்ன செய்ய உகந்த நாள்?
நோய்க்கு மருந்து சாப்பிட துவங்க, வாகன பழுதுகளை சரி பார்க்க, களை செடிகளை அகற்ற, கிணறு வெட்டுவதற்கு நல்ல நாள்.
யாரை வழிபட வேண்டும்?
இன்று காளி தேவியை வழிபட சகல செளபாக்கியங்களும் கிடைக்கும். இன்று சந்திர தரிசன நாள். சிவ பெருமான், சந்திரனை தனது முடியில் சூடிக் கொண்ட நாள் இது. இன்று தவறாமல் மூன்றாம் பிறை தரிசனம் செய்வதால் வாழ்வில் வளர்ச்சியும், நிறைவனான ஆனந்தமும், இறையருளும் கிடைக்கும்.
கரூர் வழக்கு.. 2வது சிபிஐ விசாரணை முடிவுக்கு வந்தது.. புன்னகையுடன் வெளியேறிச் சென்ற விஜய்!
2026ம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டம்.. நாளை கூடுகிறது.. ஆளுநர் உரையாற்றுவாரா?
அடுத்த திட்டம் என்ன?...ஆதரவாளர்களுடன் சசிகலா தீவிர ஆலோசனை
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.. இதுவரை 12.80 லட்சம் பேர் மனு
மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் தெறி ரீ ரிலீஸ்...காரணம் இது தானா?
71 மாவட்டங்களுக்கும் தலைவர்கள்.. ஒரு வழியாக அறிவித்தது காங்கிரஸ்!
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1,360 உயர்வு
அமைதி .. சத்தம் இல்லாமல் வந்தபோது...!
சிவபெருமானின் முழு அருளை பெற இந்நன்நாளை தவற விடாதீர்கள்
{{comments.comment}}