சந்திர தரிசனம், மேல் நோக்கு நாள்.
காலை 11.40 வரை பிரதமை திதியும், பிறகு துவிதியை திதியும் உள்ளது. காலை 11.27 வரை சதயம் நட்சத்திரம் பிறகு பூரட்டாதி நட்சத்திரம். காலை 06.33 வரை சித்தயோகம். பிறகு மரணயோகம் அமைந்துள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ஈரோட்டைக் கலக்கிய.. சென்னை மேயர் பிரியா.. குழந்தையைக் கொஞ்சி வாக்கு சேகரித்தார்!
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 மணி முதல் 4.30 வரை
எமகண்டம் - காலை 9 மணி முதல் 10.30 வரை
இன்று என்ன செய்ய உகந்த நாள்?
நோய்க்கு மருந்து சாப்பிட துவங்க, வாகன பழுதுகளை சரி பார்க்க, களை செடிகளை அகற்ற, கிணறு வெட்டுவதற்கு நல்ல நாள்.
யாரை வழிபட வேண்டும்?
இன்று காளி தேவியை வழிபட சகல செளபாக்கியங்களும் கிடைக்கும். இன்று சந்திர தரிசன நாள். சிவ பெருமான், சந்திரனை தனது முடியில் சூடிக் கொண்ட நாள் இது. இன்று தவறாமல் மூன்றாம் பிறை தரிசனம் செய்வதால் வாழ்வில் வளர்ச்சியும், நிறைவனான ஆனந்தமும், இறையருளும் கிடைக்கும்.
என் மகனுக்கு TVK என பெயர் வைப்பேன்.. தவெக எம்எல்ஏ எம்.ஆர்.பல்லவி அதிரடி!
விண்ணுலகமே வியந்து போகும்.. அற்புதமாக நடந்தேறிய.. வரதராஜ பெருமாள் திருத்தேர் உற்சவம்
தர்ஷனின் தரமான சம்பவங்கள்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
World Bicycle day: ஓரம்போ ஓரம்போ.. இன்னும் சைக்கிள் ஓட்டுபவரா நீங்க.. வாழ்த்துகள்ங்க!
Tamil Short story: குழூஉக்குறி.. ஒரு நிமிடக் கதை (13)
World Bicyle day: சிக்கு.. சிக்கு மிதிவண்டி.. சின்னப் பையன் மிதிவண்டி!
Kalaiyarasi Muthuvel Poem: அழகு
அறியாமை பூட்டிட வகுப்பறை திறப்போம்!
Tamil Short Story: அனுசரிப்பு
{{comments.comment}}