சந்திர தரிசனம், மேல் நோக்கு நாள்.
காலை 11.40 வரை பிரதமை திதியும், பிறகு துவிதியை திதியும் உள்ளது. காலை 11.27 வரை சதயம் நட்சத்திரம் பிறகு பூரட்டாதி நட்சத்திரம். காலை 06.33 வரை சித்தயோகம். பிறகு மரணயோகம் அமைந்துள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ஈரோட்டைக் கலக்கிய.. சென்னை மேயர் பிரியா.. குழந்தையைக் கொஞ்சி வாக்கு சேகரித்தார்!
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 மணி முதல் 4.30 வரை
எமகண்டம் - காலை 9 மணி முதல் 10.30 வரை
இன்று என்ன செய்ய உகந்த நாள்?
நோய்க்கு மருந்து சாப்பிட துவங்க, வாகன பழுதுகளை சரி பார்க்க, களை செடிகளை அகற்ற, கிணறு வெட்டுவதற்கு நல்ல நாள்.
யாரை வழிபட வேண்டும்?
இன்று காளி தேவியை வழிபட சகல செளபாக்கியங்களும் கிடைக்கும். இன்று சந்திர தரிசன நாள். சிவ பெருமான், சந்திரனை தனது முடியில் சூடிக் கொண்ட நாள் இது. இன்று தவறாமல் மூன்றாம் பிறை தரிசனம் செய்வதால் வாழ்வில் வளர்ச்சியும், நிறைவனான ஆனந்தமும், இறையருளும் கிடைக்கும்.
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்
வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
{{comments.comment}}