சந்திர தரிசனம், மேல் நோக்கு நாள்.
காலை 11.40 வரை பிரதமை திதியும், பிறகு துவிதியை திதியும் உள்ளது. காலை 11.27 வரை சதயம் நட்சத்திரம் பிறகு பூரட்டாதி நட்சத்திரம். காலை 06.33 வரை சித்தயோகம். பிறகு மரணயோகம் அமைந்துள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ஈரோட்டைக் கலக்கிய.. சென்னை மேயர் பிரியா.. குழந்தையைக் கொஞ்சி வாக்கு சேகரித்தார்!
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 மணி முதல் 4.30 வரை
எமகண்டம் - காலை 9 மணி முதல் 10.30 வரை
இன்று என்ன செய்ய உகந்த நாள்?
நோய்க்கு மருந்து சாப்பிட துவங்க, வாகன பழுதுகளை சரி பார்க்க, களை செடிகளை அகற்ற, கிணறு வெட்டுவதற்கு நல்ல நாள்.
யாரை வழிபட வேண்டும்?
இன்று காளி தேவியை வழிபட சகல செளபாக்கியங்களும் கிடைக்கும். இன்று சந்திர தரிசன நாள். சிவ பெருமான், சந்திரனை தனது முடியில் சூடிக் கொண்ட நாள் இது. இன்று தவறாமல் மூன்றாம் பிறை தரிசனம் செய்வதால் வாழ்வில் வளர்ச்சியும், நிறைவனான ஆனந்தமும், இறையருளும் கிடைக்கும்.
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}