சென்னை: தமிழகத்தில் மார்ச்/ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 94.31% ஆகப் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள்: 8,70,643
மாணவிகள்: 4,35,247
மாணவர்கள்: 4,35,396
தேர்ச்சி பெற்ற மொத்த மாணவர்கள்: 8,21,105 (94.31%)
வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தேர்ச்சி பெற்ற மாணவிகள்: 4,19,891 (96.47%)
தேர்ச்சி பெற்ற மாணவர்கள்: 4,01,214 (92.15%)
மாணவர்களை விட மாணவிகள் 4.32% அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் சிறப்பான வளர்ச்சி:
கடந்த 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 8,71,239 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 8,17,261 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர் (தேர்ச்சி விகிதம்: 93.80%).
கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 0.51% அதிகரித்துள்ளது மாணவர்களிடையேயும் கல்வித்துறையிலும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை: வெடித்தது எதிர்ப்பு... வாபஸ் பெற்றது தமிழக அரசு!
வேறென்ன வேண்டும் எனக்கு.. அழகிய சிங்கரின் என்பா!
சிந்தனைச் சிதறல்..பணம்.. உழைப்பின் மதிப்பை உணர்த்தி தானும் உயரும் உயர் சாதனம்!
சித்தனாய்ப் புத்தனாய் இருந்த என்னை!
"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு
கவன ஈர்ப்பு தீர்மானம் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
Travel story: பனம் குருத்தில் செய்த ஊறுகாய்.. இன்னும் மறக்காத நாக்கு.. என்னா டேஸ்ட்டுப்பா!
அனைத்து எம்எல்ஏ.,வுக்கும் கார், மதுரையில் புற்றுநோய் மருத்துவமனை…முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்
"காங்கிரஸ், பாஜக.,வுக்கு இருப்பது ஒரே ஜீன் தான்" நீட் விவகாரத்தில் சி.வி.சண்முகம் காட்டமான விமர்சனம்
{{comments.comment}}