பிப்ரவரி 04 சனிக்கிழமை, தை 21 ம் தேதியான இன்று வளர்பிறை, சமநோக்கு நாள். இன்று இரவு 10.40 வரை சதுர்த்தசி திதி நிலவுகிறது. அதற்கு பிறகு பெளர்ணமி திதி துவங்குகிறது. இன்று காலை 10.40 வரை புனர்பூசமும், அதற்கு பிறகு பூச நட்சத்திரம் துவங்குகிறது. பெளர்ணமியும் பூசமும் இணையும் நாளே தைப்பூசம் என்பதால் பிப்ரவரி 05 ம் தேதியான நாளையே தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது.
நல்லநேரம் :
காலை 07.30 முதல் 08.30 வரை
மாலை 04.30 முதல் 05.30 வரை
ராகு காலம் :
காலை 09.00 முதல் 10.30 வரை
எமகண்டம் :
பகல் 01.30 முதல் 03.00 வரை
இன்று நாள் முழுவதும் சித்தயோகம் நிறைந்திருக்கிறது. சித்தயோகத்தில் துவங்கும் காரியங்கள் எவ்வித பிரச்சனைகள் மற்றும் தடைகள் இன்றி முடியும் என்பதால் புதிய தொழில்கள் துவங்குது உள்ளிட்ட சுபகாரியங்கள் செய்ய இன்றைய நாள் ஏற்றதாக உள்ளது.
Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!
அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை
IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!
துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!
பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு.. முதல் முறையாக.. தேமுதிக பொதுக்குழு கூட்டம்.. 30ம் தேதி!
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}