பிப்ரவரி 04 சனிக்கிழமை, தை 21 ம் தேதியான இன்று வளர்பிறை, சமநோக்கு நாள். இன்று இரவு 10.40 வரை சதுர்த்தசி திதி நிலவுகிறது. அதற்கு பிறகு பெளர்ணமி திதி துவங்குகிறது. இன்று காலை 10.40 வரை புனர்பூசமும், அதற்கு பிறகு பூச நட்சத்திரம் துவங்குகிறது. பெளர்ணமியும் பூசமும் இணையும் நாளே தைப்பூசம் என்பதால் பிப்ரவரி 05 ம் தேதியான நாளையே தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது.
நல்லநேரம் :
காலை 07.30 முதல் 08.30 வரை
மாலை 04.30 முதல் 05.30 வரை
ராகு காலம் :
காலை 09.00 முதல் 10.30 வரை
எமகண்டம் :
பகல் 01.30 முதல் 03.00 வரை
இன்று நாள் முழுவதும் சித்தயோகம் நிறைந்திருக்கிறது. சித்தயோகத்தில் துவங்கும் காரியங்கள் எவ்வித பிரச்சனைகள் மற்றும் தடைகள் இன்றி முடியும் என்பதால் புதிய தொழில்கள் துவங்குது உள்ளிட்ட சுபகாரியங்கள் செய்ய இன்றைய நாள் ஏற்றதாக உள்ளது.
உங்களால் முடியவில்லை என்றால்...நெகடிவ் கமெண்ட் கொடுத்தவர்களை வச்சு செய்த த்ரிஷா
சூர்யா பேன்ஸ் கொண்டாட்டத்திற்கு ரெடியா? சூர்யா 46 டீம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
Trump Card: 50 லட்சம் டாலர் கொடுத்தால் கோல்ட் கார்டு.. அதிரடி திட்டத்தை இறக்கிய டிரம்ப்!
என்னை குலசாமி என சொல்லிக்கொண்டே நெஞ்சில் குத்துகிறார்கள்: டாக்டர் ராமதாஸ் வேதனை பேச்சு!
எங்களுக்கு மகன் பிறந்த பிறகுதான்.. பும்ரா பெரிய ஆளானார்.. மனைவி சஞ்சனா கணேசன் நெகிழ்ச்சி!
திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்: நயினார் நாகேந்திரன்
விஜய் எங்கள் வீட்டுப்பிள்ளை... கூட்டணி குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்!
விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடனா?: சீமான் கண்டனம்
முருக பக்தர்களுக்கு ஓர் நற்செய்தி: ஜூன் 22ல் மதுரையில் பிரம்மாண்டமாக முருகன் பக்தர்கள் மாநாடு!
{{comments.comment}}