பிப்ரவரி 04 சனிக்கிழமை, தை 21 ம் தேதியான இன்று வளர்பிறை, சமநோக்கு நாள். இன்று இரவு 10.40 வரை சதுர்த்தசி திதி நிலவுகிறது. அதற்கு பிறகு பெளர்ணமி திதி துவங்குகிறது. இன்று காலை 10.40 வரை புனர்பூசமும், அதற்கு பிறகு பூச நட்சத்திரம் துவங்குகிறது. பெளர்ணமியும் பூசமும் இணையும் நாளே தைப்பூசம் என்பதால் பிப்ரவரி 05 ம் தேதியான நாளையே தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது.
நல்லநேரம் :
காலை 07.30 முதல் 08.30 வரை
மாலை 04.30 முதல் 05.30 வரை
ராகு காலம் :
காலை 09.00 முதல் 10.30 வரை
எமகண்டம் :
பகல் 01.30 முதல் 03.00 வரை
இன்று நாள் முழுவதும் சித்தயோகம் நிறைந்திருக்கிறது. சித்தயோகத்தில் துவங்கும் காரியங்கள் எவ்வித பிரச்சனைகள் மற்றும் தடைகள் இன்றி முடியும் என்பதால் புதிய தொழில்கள் துவங்குது உள்ளிட்ட சுபகாரியங்கள் செய்ய இன்றைய நாள் ஏற்றதாக உள்ளது.
Aadi Pooram: ஆண்டாளையும், அம்பாளையும் வழிபாடு செய்ய உகந்த நாள்.. ஆடிப்பூரம்!
திருஞான சம்பந்தருக்காக.. நந்தியே விலகி நின்ற.. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 28, 2025... இன்று ராஜயோகம் தேடி வரும் ராசிகள்
பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
{{comments.comment}}