- பா. பானுமதி
மண்ணுக்குள் மறைந்தாலும் மக்கி போக மாட்டேன்
மலர்ந்து வருவேன் மலர்களாக
மனம் விரும்பும் கனிகளாக
உயிர்களை உயிர்க்க செய்யும் உணவாக
விதைகள்
வானில் மறைந்தாலும் வருந்த மாட்டேன்
மறுபடி மறுபடி வருவேன் மண் மணக்கச் செய்யும் மழையாக போவேன்
நுண்ணுயிர் எல்லாம் செழிக்க செழிக்க செய்வேன்
மேகம்

காற்றில் கலந்தாலும் மறைந்து விட மாட்டேன்
மணம் பரப்புவேன்
மலர்ச்சோலைகளுடன் மயக்கும் கனித் தோட்டங்களுடன் உறவாடுவேன்
மகரந்தம்
மறந்தாலும் மற்றொரு வடிவில் உயிர்த்தெழுந்து உறவாடுவேன்
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
மறைந்தாலும் நன்று...!
Short Story: "யாரும்மா அது? ஞாயிற்றுக்கிழமைல!
உனைப் போற்றி வாழ்கின்ற என்னை வாழ வைக்கிறாய்!
சிந்தனைச் சிதறல்.. நமக்கு மறுக்கப்பட்டது.. அவர்களுக்கு வழங்கப்படுகிறது!
வட்ட நிலா பொட்டுக்காரி வாழைப்பூக் கொண்டக்காரி
வரலக்ஷ்மி வரம் அருள்வாய்!
அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா.. மறக்க முடியாத செளகார் ஜானகி.. பின்னி எடுத்த வேடங்கள்..!
"திமுக எம்எல்ஏ.,க்களுக்கு கார் வேண்டாம்!" – சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
ஃபைலை திறக்க ஜோசியக்காரர் சொல்லணுமா? உதயநிதி காரசார பேச்சு
{{comments.comment}}