மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
தனைப் போற்றி
வாழ்கின்ற பக்தர்களைக்
காக்கின்றக் கடவுள் போல்
உனைப் போற்றி
வாழ்கின்ற என்னை
வாழ வைக்கிறாய் என்னவளே!
எனைப் போற்றி
மகிழ்கின்ற மக்களைக் காணும்
நாள் என்று வருமோ?
உழைப்பைப் போற்றி
முயற்சியைப் போற்றி
வாழ்கின்ற வாழ்க்கையில்

வெற்றி நமைப் போற்றி
நிச்சயம் வருமே!-என்
இனியவளே போற்றி போற்றி!
சீர் கொண்ட நற்குணமும்
சிறப்பான பண்பும்
கொண்ட உனைப் போற்றி
நம்மை வாழச் செய்யும்
கடவுளே போற்றி போற்றி!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)
உனைப் போற்றி வாழ்கின்ற என்னை வாழ வைக்கிறாய்!
சிந்தனைச் சிதறல்.. நமக்கு மறுக்கப்பட்டது.. அவர்களுக்கு வழங்கப்படுகிறது!
வட்ட நிலா பொட்டுக்காரி வாழைப்பூக் கொண்டக்காரி
Short Story: "யாரும்மா அது? ஞாயிற்றுக்கிழமைல!
வரலக்ஷ்மி வரம் அருள்வாய்!
அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா.. மறக்க முடியாத செளகார் ஜானகி.. பின்னி எடுத்த வேடங்கள்..!
"திமுக எம்எல்ஏ.,க்களுக்கு கார் வேண்டாம்!" – சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
ஃபைலை திறக்க ஜோசியக்காரர் சொல்லணுமா? உதயநிதி காரசார பேச்சு
எம்எல்ஏ.,க்களுக்கு கார் கொடுப்பது ஏன்? அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்
{{comments.comment}}