இன்று ஜூன் 03, திங்கட்கிழமை
குரோதி ஆண்டு, வைகாசி 21
தேய்பிறை, சம நோக்கு நாள்
இன்று அதிகாலை 01.41 வரை ஏகாதசி திதியும், பிறகு இரவு 11.31 வரை துவாதசி திதியும், அதற்கு பிறகு திரியோதசி திதியும் உள்ளது. அதிகாலை 12.52 வரை ரேவதி நட்சத்திரமும், பிறகு இரவு 11.29 வரை அஸ்வினி நட்சத்திரமும், அதற்கு பிறகு பரணி நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 12.52 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
மகம், பூரம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
ஆபரணம் அணிவதற்கு, யாகம் செய்வதற்கு, வாகனம் வாங்குவதற்கு, பசு மாடுகள் வாங்குவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
அம்பிகையை வழிபடுவதால் நினைத்த காரியம் நிறைவேறும்.
இன்றைய ராசிப்பலன்
மேஷம் - முயற்சி
ரிஷபம் - ஆக்கம்
மிதுனம் - வரவு
கடகம் - பக்தி
சிம்மம் - நிறைவு
கன்னி - உதவி
துலாம் - நம்பிக்கை
விருச்சிகம் - பாராட்டு
தனுசு - தடை
மகரம் - சாதனை
கும்பம் - லாபம்
மீனம் - சுகம்
Aadi Pooram: ஆண்டாளையும், அம்பாளையும் வழிபாடு செய்ய உகந்த நாள்.. ஆடிப்பூரம்!
திருஞான சம்பந்தருக்காக.. நந்தியே விலகி நின்ற.. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 28, 2025... இன்று ராஜயோகம் தேடி வரும் ராசிகள்
பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
{{comments.comment}}