தாய் மொழியாகிய தமிழ் மொழியே நம் தமிழரின் தனி அடையாளமே!

Feb 21, 2026,04:02 PM IST

- கலைவாணி ராமு


தமிழன் என்று  சொல்லடா  தலை நிமிர்ந்து நில்லடா என்ற வீர வரிக்கு விவேகம் சேர்த்தது நம் தமிழ் தான்

கவிதைக்கு அழகே நம் தமிழ் மொழி தான். தமிழ்  மொழியில் உள்ள உயிர் எழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள்  உயிர்மெய் எழுத்துக்கள் அனைத்தும் நமக்கு  கிடைத்த சொத்துக்கள்


இதிகாச கதைகளும் புராண கதைகளையும்  தமிழ் மொழியில்  கேட்டாலே இன்பம் . தமிழில் உள்ள இயல் இசை நாடகம் நம் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கண்ணாடி போன்றது.


உயிர் மெய் எழுத்தில் உள்ள வல்லினம் மெல்லினம் இடையினம் நம் மொழியின் மகிமையை உணர்த்துகிறது




கவிஞர்கள் கவிபுனையும் பொழுது நம் மொழி மேலும் மேலும் மெருகேருகிறது. சொற்பொழிவுகளில் சொர்க்கத்திற்கு 

ஈடாக நம் மொழி விளங்குகிறது. கன்னித் தமிழ், காவியத்தமிழ்,  செம்மொழி தமிழ்,  வீரத்தமிழ், நற்றமிழ் என 

தமிழ் பல்வேறு பரிமாணங்களில் அறியப்படுகிறது.


மன்னர்கள் முதல் மாவேந்தர்கள் வரை  தமிழ் மொழிக்கு சங்கம்  வைத்து  அழகு  செய்தனர்.  அண்டை நாட்டாரும்

நம்  தாய் மொழி கற்க ஆசை கொண்டனர். திருக்குறள் நம் தமிழ் மொழியில் இயற்றப்பட்டது நம் தமிழ் மொழிக்கு

மிகப்பெரிய பெருமையாகும்.


வாழ்க தமிழ் வளர்க தமிழ்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் நாளை திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

தெறிக்க விட்ட 'Thalaivar 174'டீசர்...ஹீரோ ரஜினியா? கமலா?...இவ்வளவு விஷயம் பண்ணிருக்காங்கலே

news

சீமான் போட்டியிடப் போவது எங்கே.. திருச்சி மாநாட்டில் 234 வேட்பாளர்களை அறிவிக்கிறார்!

news

கே. என். நேரு வசம் 41 தொகுதிகள் மட்டுமல்ல.. திமுகவின் மொத்தக் கோட்டையுமே இருக்கு!

news

திமுக அமைத்துள்ள 7 பேர் குழு...கூட்டணி கட்சிகளிடம் இவர்கள் என்ன பேசுவார்கள்?

news

கமல்ஹாசனின் நம்பிக்கை.. ரஜினிகாந்த்தின் பெருந்தன்மை.. பெயரில் என்ன இருக்கு?

news

என்ன சார் சொல்ல வர்றீங்க?...திமுக கூட்டணி பற்றி கமல் சொன்ன பதில்...குழம்பிய செய்தியாளர்கள்

news

47 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கும் கமல்ஹாசன் - ரஜினிகாந்த்!

news

தாய் மொழியாகிய தமிழ் மொழியே நம் தமிழரின் தனி அடையாளமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்