மார்ச் 27 - இன்றைய நாள் இனிமையாக யாரை வழிபட வேண்டும் ?

Mar 27, 2023,09:21 AM IST

இன்று மார்ச் 27 திங்கட்கிழமை

சுபகிருது ஆண்டு பங்குனி 13

சஷ்டி, சுபமுகூர்த்தம், வளர்பிறை, மேல்நோக்கு நாள்


இரவு 09.01 வரை சஷ்டி திதி, பிறகு சப்தமி திதி உள்ளது. மாலை 06.41 வரை ரோகிணி நட்சத்திரமும், பிறகு மிருகசீரிஷம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் அமிர்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 06.30 முதல் 07.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 9 முதல் 10 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை.

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை


இன்று என்ன செய்வதற்கு நல்ல நாள் ?


புதிய ஆபரணங்கள் தயாரிக்க, தோட்டம் உருவாக்க, மரம், செடி, கொடிகளை நடுவதற்கு, புதிய நபர்களை சந்திக்க ஏற்ற நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


இன்று பங்குனி மாத வளர்பிறை சஷ்டி என்பதனால் முருகப் பெருமானை வழிபட தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.


சமீபத்திய செய்திகள்

news

100 கோடி நன்கொடை! கான்பூர் ஐஐடி மாணவர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்!

news

டிக் டிக் டிக்... கடிகாரம் மாட்டும் திசையை வைத்து வீட்டின் நன்மைகள் இருக்காம்... இதோ முழு விபரம்!

news

தானத்தில் சிறந்த தானம் எது தெரியுமா?

news

கரூர் சம்பவ வழக்கு...விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு

news

எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி

news

முக்கிய முடிவுகள்?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன. 6ல் அமைச்சரவைக் கூட்டம்

news

திருவாதிரையில் ஒரு வாய் களி.. சரி அதை விடுங்க.. களி பிறந்த கதை தெரியுமா?

news

உலகில் புத்தாண்டு முதலில் பிறக்கும் நாடு... கடைசியாக புத்தாண்டு பிறக்கும் நாடு எது தெரியுமா?

news

2026 புத்தாண்டில் தமிழக அரசியல் எப்படி இருக்கும்? ஒரு அலசல்

அதிகம் பார்க்கும் செய்திகள்