இன்று மே 03, வெள்ளிக்கிழமை
குரோதி ஆண்டு, சித்திரை 20
சுபமுகூர்த்த நாள், தேய்பிறை , மேல் நோக்கு நாள்
இன்று இரவு 08.36 வரத தசமி திதியும், அதற்கு பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. இரவு 09.26 வரை சதயம் நட்சத்திரமும் அதற்கு பிறகு பூரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 05.55 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
திருவாதிரை, புனர்பூசம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
கல்வி கற்க துவங்குவதற்கு, விதை விதைக்க, குழந்தைக்கு பெயர் வைக்க, கால்நடைகள் வாங்க ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
வாராஹி அம்மனை வழிபடுவதால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - லாபம்
ரிஷபம் - ஆசை
மிதுனம் - நன்மை
கடகம் - நட்பு
சிம்மம் - ஆக்கம்
கன்னி - இன்பம்
துலாம் - சுகம்
விருச்சிகம் - தடை
தனுசு - அமைதி
மகரம் - போட்டி
கும்பம் - முயற்சி
மீனம் - பொறுமை
98 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்.. ஜப்பான் அரசு வெளியிட்ட எச்சரிக்கை.. பின்னணி என்ன?
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD
காடும் மலையும் வயலும் பேசிக் கொண்டால்.. இயற்கையின் அமைதியான உரையாடல்!
கண்ணு வலிக்குதா.. தலைவலியா இருக்கா.. அட இதுக்கு எதுக்கு கவலை.. பாட்டி வைத்தியம் இருக்கே!
என்னுள் எழுந்த (தீ)!
144 வயதைத் தொட்ட மகாகவி.. காலம் உள்ளவரை நீளும் பாரதியின் தீ வரிகள்!
பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்
வீரத்தின் விளை நிலம் எங்கள் பாரதியே....!
ஆட்டுக்கொட்டகையில் பிறந்து வளர்ந்து.. கொடூரனுக்கு எதிராக கொதித்தெழுந்த பெத்தனாட்சி!
{{comments.comment}}