மே 21 - தடைகள் விலக தண்டபாணி தெய்வத்தை வழிபட வேண்டிய நாள்

May 21, 2024,10:22 AM IST

இன்று மே 21, செவ்வாய்கிழமை

குரோதி ஆண்டு, வைகாசி 08

கரிநாள், வளர்பிறை, சம நோக்கு நாள்


இன்று மாலை 06.08 வரை திரியோதசி திதியும், பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. காலை 06.23 வரை சித்திரை நட்சத்திரமும், பிறகு சுவாதி நட்சத்திரமும் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை 


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் பகல் 10.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


பூரட்டாதி


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


யாத்திரை தொடர்பான ஆலோசனை பெறுவதற்கு, அன்னதானம் செய்வதற்கு, வேண்டுதல் நிறைவேற்ற, மருந்து தயாரிப்பு பணிகளை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


முருகப் பெருமானை வழிபட காரிய தடைகள் விலகும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - செலவு

ரிஷபம் - லாபம்

மிதுனம் - வரவு

கடகம் - தடை

சிம்மம் - நன்மை

கன்னி - சுகம்

துலாம் - பெருமை

விருச்சிகம் - நலம்

தனுசு - புகழ்

மகரம் - உழைப்பு

கும்பம் - உதவி

மீனம் - அலைச்சல்

சமீபத்திய செய்திகள்

news

கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு: சாமானிய மக்களைக் காக்க இந்தியாவின் அதிரடி நடவடிக்கை

news

புதுச்சேரி சட்டசபைத் தேர்தல்.. 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக!

news

சென்னையில் ஒரு தொகுதி வேண்டும்...திமுக-விற்கு சிபிஎம் நிபந்தனை?

news

டில்லி வந்தது இதுக்கு தான்... ஒரே போடாக போட்ட டிடிவி தினகரன்

news

பியூஷ் கோயல் வருகைக்குப் பின் தொகுதிப் பங்கீடு முடிவாகும் - நயினார் நாகேந்திரன் தகவல்

news

10 க்கும் குறைவான தொகுதிகள்...திருமாவளவன் வேதனை வீடியோ

news

புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி - அன்பழகன் நம்பிக்கை

news

தமிழகத்தில் குடிநீர் கேன் விலை உயர்வு: 20 ஆண்டுகளுக்குப் பிறகு உற்பத்தியாளர்கள் அதிரடி முடிவு

news

ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி விதிகள்: HRA சலுகை பெறுவதில் முக்கிய மாற்றங்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்