இன்று மே 30, வியாழக்கிழமை
குரோதி ஆண்டு, வைகாசி 17
தேய்பிறை அஷ்டமி, கரிநாள், மேல் நோக்கு நாள்
இன்று காலை 11.22 வரை சப்தமி திதியும், பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. காலை 07.11 வரை அவிட்டம் நட்சத்திரமும், பிறகு சதயம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.51 வரை மரணயோகமும், பிறகு காலை 07.11 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 12 முதல் 01 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
திருவாதிரை
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
கட்டிட பணிகளை செய்வதற்கு, இடமாற்றம் பற்றிய ஆலோசனை பெற, தானியம் பற்றி ஆலோசனை பெற ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
தேய்பிறை அஷ்டமி என்பதால் பைரவரை வழிபட கஷ்டங்கள் தீரும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - முயற்சி
ரிஷபம் - அமைதி
மிதுனம் - பெருமை
கடகம் - உயர்வு
சிம்மம் - நிறைவு
கன்னி - யோகம்
துலாம் - உதவி
விருச்சிகம் - உழைப்பு
தனுசு - இரக்கம்
மகரம் - நட்பு
கும்பம் - கோபம்
மீனம் - தொல்லை
காப்புரிமை விவகாரம்: இளையராஜா மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
திமுக அரசு குற்றம் நடைபெறாமல் தடுப்பதில்லை, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்வதுமில்லை: அண்ணாமலை
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!
BCCI.. மாத்துறோம்.. மொத்தமா மாத்துறோம்.. இங்கிலாந்து தொடருக்குப் பிறகு.. பிசிசிஐ முடிவு!
Aadi Pooram: ஆண்டாளையும், அம்பாளையும் வழிபாடு செய்ய உகந்த நாள்.. ஆடிப்பூரம்!
திருஞான சம்பந்தருக்காக.. நந்தியே விலகி நின்ற.. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 28, 2025... இன்று ராஜயோகம் தேடி வரும் ராசிகள்
பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
{{comments.comment}}