மே 31 - முன்னேற்ற பெற, தொழில் வளர்ச்சி ஏற்பட.. ஸ்ரீராமரை வழிபட வேண்டிய நாள்!

May 31, 2024,10:39 AM IST
இன்று மே 31, வெள்ளிக்கிழமை
குரோதி ஆண்டு, வைகாசி 18
தேய்பிறை, கீழ் நோக்கு நாள்

இன்று காலை 08.52 வரை அஷ்டமி திதியும், பிறகு நவமி திதியும் உள்ளது. காலை 04.22 வரை சதயம் நட்சத்திரமும், பிறகு பூராட்டாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 04.22 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.  



நல்ல நேரம் :

காலை - 9 முதல் 10 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை

ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :

புனர்பூசம்

என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?

வாகன பழுதுகளை சரி செய்வதற்கு, ஆலோசனை கூட்டம் அமைக்க, மருத்துவ பணிகளை செய்வதற்கு, கிழங்கு வகைகளை பயிரிடுவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?

ஸ்ரீராமரை வழிபடுவதால் தொழில் வளர்ச்சி ஏற்படும்.

இன்றைய ராசிப்பலன் : 

மேஷம் - அமைதி
ரிஷபம் - ஆர்வம்
மிதுனம் - சுகம்
கடகம் - கோபம்
சிம்மம் - முயற்சி
கன்னி - பரிவு
துலாம் - பாராட்டு
விருச்சிகம் - சிக்கல்
தனுசு - வாழ்வு
மகரம் - பொறுமை
கும்பம் - சோர்வு
மீனம் - புகழ்

சமீபத்திய செய்திகள்

news

கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு: சாமானிய மக்களைக் காக்க இந்தியாவின் அதிரடி நடவடிக்கை

news

புதுச்சேரி சட்டசபைத் தேர்தல்.. 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக!

news

சென்னையில் ஒரு தொகுதி வேண்டும்...திமுக-விற்கு சிபிஎம் நிபந்தனை?

news

டில்லி வந்தது இதுக்கு தான்... ஒரே போடாக போட்ட டிடிவி தினகரன்

news

பியூஷ் கோயல் வருகைக்குப் பின் தொகுதிப் பங்கீடு முடிவாகும் - நயினார் நாகேந்திரன் தகவல்

news

10 க்கும் குறைவான தொகுதிகள்...திருமாவளவன் வேதனை வீடியோ

news

புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி - அன்பழகன் நம்பிக்கை

news

தமிழகத்தில் குடிநீர் கேன் விலை உயர்வு: 20 ஆண்டுகளுக்குப் பிறகு உற்பத்தியாளர்கள் அதிரடி முடிவு

news

ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி விதிகள்: HRA சலுகை பெறுவதில் முக்கிய மாற்றங்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்