மே 31 - முன்னேற்ற பெற, தொழில் வளர்ச்சி ஏற்பட.. ஸ்ரீராமரை வழிபட வேண்டிய நாள்!

May 31, 2024,10:39 AM IST
இன்று மே 31, வெள்ளிக்கிழமை
குரோதி ஆண்டு, வைகாசி 18
தேய்பிறை, கீழ் நோக்கு நாள்

இன்று காலை 08.52 வரை அஷ்டமி திதியும், பிறகு நவமி திதியும் உள்ளது. காலை 04.22 வரை சதயம் நட்சத்திரமும், பிறகு பூராட்டாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 04.22 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.  



நல்ல நேரம் :

காலை - 9 முதல் 10 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை

ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :

புனர்பூசம்

என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?

வாகன பழுதுகளை சரி செய்வதற்கு, ஆலோசனை கூட்டம் அமைக்க, மருத்துவ பணிகளை செய்வதற்கு, கிழங்கு வகைகளை பயிரிடுவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?

ஸ்ரீராமரை வழிபடுவதால் தொழில் வளர்ச்சி ஏற்படும்.

இன்றைய ராசிப்பலன் : 

மேஷம் - அமைதி
ரிஷபம் - ஆர்வம்
மிதுனம் - சுகம்
கடகம் - கோபம்
சிம்மம் - முயற்சி
கன்னி - பரிவு
துலாம் - பாராட்டு
விருச்சிகம் - சிக்கல்
தனுசு - வாழ்வு
மகரம் - பொறுமை
கும்பம் - சோர்வு
மீனம் - புகழ்

சமீபத்திய செய்திகள்

news

மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தரக் கூடாது.. மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம்

news

மேகதாது அணை விவகாரம்... ஜூலை 23 டெல்லியில் ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

news

தவெக.,விற்கு எதிரான குதிரை பேர வழக்கு தள்ளுபடி...உச்ச நீதிமன்றம் அதிரடி

news

தமிழகத்தில் இன்று வெளுத்து வாங்கப்போகும் கனமழை: 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

news

ஆஸ்திரேலியா செல்லும் மாணவர்களுக்கான விசா கட்டணம் அதிரடி உயர்வு!

news

சட்டசபை நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது ஏன்?...இபிஎஸ் சரமாரி கேள்வி

news

'தடை நியாயமானதே..' டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு விதித்த தடையை நீக்க மறுப்பு!

news

ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி, முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து

news

முதல் முறை வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கு இபிஎஃப் ரூ.15,000 ஊக்கத்தொகை

அதிகம் பார்க்கும் செய்திகள்