மே 31 - முன்னேற்ற பெற, தொழில் வளர்ச்சி ஏற்பட.. ஸ்ரீராமரை வழிபட வேண்டிய நாள்!

May 31, 2024,10:39 AM IST
இன்று மே 31, வெள்ளிக்கிழமை
குரோதி ஆண்டு, வைகாசி 18
தேய்பிறை, கீழ் நோக்கு நாள்

இன்று காலை 08.52 வரை அஷ்டமி திதியும், பிறகு நவமி திதியும் உள்ளது. காலை 04.22 வரை சதயம் நட்சத்திரமும், பிறகு பூராட்டாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 04.22 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.  



நல்ல நேரம் :

காலை - 9 முதல் 10 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை

ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :

புனர்பூசம்

என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?

வாகன பழுதுகளை சரி செய்வதற்கு, ஆலோசனை கூட்டம் அமைக்க, மருத்துவ பணிகளை செய்வதற்கு, கிழங்கு வகைகளை பயிரிடுவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?

ஸ்ரீராமரை வழிபடுவதால் தொழில் வளர்ச்சி ஏற்படும்.

இன்றைய ராசிப்பலன் : 

மேஷம் - அமைதி
ரிஷபம் - ஆர்வம்
மிதுனம் - சுகம்
கடகம் - கோபம்
சிம்மம் - முயற்சி
கன்னி - பரிவு
துலாம் - பாராட்டு
விருச்சிகம் - சிக்கல்
தனுசு - வாழ்வு
மகரம் - பொறுமை
கும்பம் - சோர்வு
மீனம் - புகழ்

சமீபத்திய செய்திகள்

news

கல்விக் கடன் ரத்து, இலவச கேஸ் சிலிண்டர்.. மேலும் 5 வாக்குறுதிகளை அறிவித்தது அதிமுக

news

ராகுல் காந்தி கேட்கும் கேள்விகளைக் கண்டு பாஜக ஏன் அஞ்சுகிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

நீதி அழுகிறது.. சுப்ரீம் கோர்ட்டில் புதிய வரலாறு படைத்த மமதா பானர்ஜி!

news

சிப்ஸ் மெஷின் ஓகே... அது என்ன உள்ளாடை மெஷின்? டெல்லி மெட்ரோவின் 'புது முயற்சி' வைரல்!

news

தகுதியான தமிழ்த் திரைக் கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.. விசிக கவலை

news

மீண்டும் தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.5,040 உயர்வு!

news

லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி கடாபி மகனுக்கு நேர்ந்த கதி.. பரபரப்பில் திரிபோலி!

news

எங்கள் கனவுகளைக் கேளுங்கள்.. செங்கல்பட்டு மாணவர்களின் அழகிய கவிதைகள்!

news

இல்லைன்னு சொல்லாதீங்க.. தெரிஞ்சுக்க முயலுங்க.. No God, no peace.. Know God, know peace!

அதிகம் பார்க்கும் செய்திகள்