- டாக்டர் கோ. லதா
விதைக்குள் விருட்சம் போலவே ஒழுக்கமும்
மனித மனதிற்குள் ஒழுக்கம் நல்விருட்சம்
செல்வம் இழந்தால் சிறிது இழப்பு,
பண்பு இழந்தால் எல்லாம் இழப்பு.
நேர்மை எனும் ஆடை அணிந்து
நன்மை எனும் பண்பை வளர்த்து
பொறாமை துடைத்து தூய மனம் கொண்டு
ஒழுக்கமாய் வாழ்வதே உன்னத பண்பு
மனிதனின் அன்பு நிறைந்த பண்பும்
வாழ்வில் ஒழுக்கம் கொண்ட குணமும்
மண்ணில் தனிமனிதனை உயர்த்தும்

மாண்புமிகு வாழ்வை உலகில் அமைக்கும்
எறும்புகள்யாவும் வரிசையாய் ஊர்கிறது ஒழுக்கமே
ஒழுக்கமே மனித பண்பின் அடையாளம்
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய்விடும் ஒழுக்கம் கொள்
(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா, கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர், சென்னை)
என்னது பிரியாணி இல்லையா?...தேர்தல் விலைப்பட்டியலில் பிரியாணி 'மிஸ்சிங்': அரசியல் கட்சிகள் அதிர்ச்சி
பாமக ராமதாஸின் அன்புமணிக்கு எதிரான வழக்கு: தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
த்ரிஷா பிரச்சனையே தீரல...அதுக்குள்ள நயன்தாராவா? தொடரும் நடிகர்,நடிகைகள் மீதான விமர்சனம்
காலம் காத்திருந்து பதில் சொல்லும்...ஆதவ் அர்ஜூன் கருத்திற்கு ரஜினிகாந்த் பதில்
புதுச்சேரி திமுக கூட்டணியிலும் சலசலப்பு...தொகுதி பங்கீடு உறுதி செய்ய முடியாத நிலை
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்: 1,111 தேர்தல் பார்வையாளர்களை நியமினம்
சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
கேஸ் சிலிண்டர் பெற இனி biometric கட்டாயம்...மத்திய அரசு அதிரடி
திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கண்டன ஆர்ப்பாட்டம்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆவேச உரை
{{comments.comment}}