- டாக்டர் கோ. லதா
விதைக்குள் விருட்சம் போலவே ஒழுக்கமும்
மனித மனதிற்குள் ஒழுக்கம் நல்விருட்சம்
செல்வம் இழந்தால் சிறிது இழப்பு,
பண்பு இழந்தால் எல்லாம் இழப்பு.
நேர்மை எனும் ஆடை அணிந்து
நன்மை எனும் பண்பை வளர்த்து
பொறாமை துடைத்து தூய மனம் கொண்டு
ஒழுக்கமாய் வாழ்வதே உன்னத பண்பு
மனிதனின் அன்பு நிறைந்த பண்பும்
வாழ்வில் ஒழுக்கம் கொண்ட குணமும்
மண்ணில் தனிமனிதனை உயர்த்தும்

மாண்புமிகு வாழ்வை உலகில் அமைக்கும்
எறும்புகள்யாவும் வரிசையாய் ஊர்கிறது ஒழுக்கமே
ஒழுக்கமே மனித பண்பின் அடையாளம்
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய்விடும் ஒழுக்கம் கொள்
(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா, கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர், சென்னை)
மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தரக் கூடாது.. மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம்
மேகதாது அணை விவகாரம்... ஜூலை 23 டெல்லியில் ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
தவெக.,விற்கு எதிரான குதிரை பேர வழக்கு தள்ளுபடி...உச்ச நீதிமன்றம் அதிரடி
தமிழகத்தில் இன்று வெளுத்து வாங்கப்போகும் கனமழை: 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
ஆஸ்திரேலியா செல்லும் மாணவர்களுக்கான விசா கட்டணம் அதிரடி உயர்வு!
சட்டசபை நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது ஏன்?...இபிஎஸ் சரமாரி கேள்வி
'தடை நியாயமானதே..' டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு விதித்த தடையை நீக்க மறுப்பு!
ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி, முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து
முதல் முறை வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கு இபிஎஃப் ரூ.15,000 ஊக்கத்தொகை
{{comments.comment}}