- பாவலர் மாயோன் மங்கை
விழிகளிலே உன் விழிகளிலே
புதுப்புதுக் கனவுகள் நான்
தந்தேன்
வழிகிறதே வழிகிறதே
துடைத்திடக் கரங்கள்
நான் தரவா
விழுகிறதே விழுகிறதே
கவித்துளி சிறகை
விரிக்கிறதே
தொடுகிறதே தொடுகிறதே
நினைவுகள் கனவுகள்
நெஞ்சினிலே
மலர்கிறதே மலர்கிறதே
தோட்டத்துப் பூக்களும்
மனதினிலே

கொதிக்கிறதே அனலடிக்கிறதே
மார்கழிப் பனியிலும்
தேகமுமே
தழுவிடுதே தழுவிடுதே
தளிர்க்கொடி அழகி உன்
நினைப்பே
பதிகிறதே பதிகிறதே
இதழுடன் இதழாக
இணைகிறதே
சொருகிடுதே சொருகிடுதே
விழிகள் இரண்டும்
சுகமாக
மருகுதடி மருகுதடி
சிந்திடடி சிந்திடடி சிந்தை
சிதையாமல்
ஓர் சொல்லே!
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
தோஷங்கள் தொற்றிட தேசங்கள் தோற்றது மண்ணே
Short and Sweet Story: ஒரு 5 பைசா படுத்திய பாடு!
Everything had beauty.. ஆனால் எல்லோராலும் காண முடியாதது!
ஆடி மாதம் அம்மன் மாதம்
Short Story: கிணறு ஒரு சுகம்!
{{comments.comment}}