- பாவலர் மாயோன் மங்கை
ஏனடி பழகினாய்
ஏனடி விலகினாய்
ஏனடி காதலித்தாய்
ஏன் உளம் பேதலித்தாய்
ஓராயிரம் காதலைத் தந்து
பாராது நீ போவதேனோ
நோவாகிப் போனேனடி
பாயோடு பாயாகவே

போடிபோ உன் இனமே
இரட்டைவேடதாரிகள்
சும்மா கிடந்தவனைச்
சுட்டும் விழிச்சுடராலே
சூடாக்கிவிட்டதென்ன
தேடாதிருப்பதென்ன
நானாக நான் இல்லையடி
நீயாகவே நினைவாலே
இல்லை
எப்படியோ வீழ்ந்து தொலை
என்பதா
Cute Short Story: டீ தட்டை!
சொற்களில் தட்டிப் பதறும்.. சுடிதாரின் விளிம்புகள்!
புராணங்கள் நிறைந்தது பண்டைய பாரதம்... விரோதங்கள் நிறைந்தது இடைக்கால பாரதம்!
Short Story: காசேதான் கடவுளடா!
சிவபெருமானின் காலை தன் தலையில் தாங்கி தீட்சை பெற்ற திருநாவுக்கரசர்!
கடவுளோடு கைகுலுக்கு இந்திரனிடம் ஏதாவது கேள்
Happay Independence Day: 80 ஆண்டுகள் தொட்டு விட்டோம்.. எழுச்சி எண்ணம் தொடர்ந்திட்டோம்!
சுதந்திர தினம்.. அச்சத்தை மடமையாக்கி அறவழியில் வாழ்ந்தவனே !
அன்னையைப் போற்று
{{comments.comment}}