- பாவலர் மாயோன் மங்கை
ஏனடி பழகினாய்
ஏனடி விலகினாய்
ஏனடி காதலித்தாய்
ஏன் உளம் பேதலித்தாய்
ஓராயிரம் காதலைத் தந்து
பாராது நீ போவதேனோ
நோவாகிப் போனேனடி
பாயோடு பாயாகவே

போடிபோ உன் இனமே
இரட்டைவேடதாரிகள்
சும்மா கிடந்தவனைச்
சுட்டும் விழிச்சுடராலே
சூடாக்கிவிட்டதென்ன
தேடாதிருப்பதென்ன
நானாக நான் இல்லையடி
நீயாகவே நினைவாலே
இல்லை
எப்படியோ வீழ்ந்து தொலை
என்பதா
ஒருவர் துயரம் ஒருவர் தாங்கி உலகை காப்போம்!
அன்னை தடாதகை 7
என்னவள் மனம்!
தமிழக பட்ஜெட் 2026 எப்போது?: முதலமைச்சர் விஜய் தலைமையில் துறை வாரியான ஆலோசனை
ஆலோலம் பாடும் ஆத்தோர மாங்குயிலே
மத்திய அமைச்சரவை 2 நாட்களில் மாற்றம்? நிர்மலா சீதாராமனின் இலாகா மாறுகிறதா?
மகத்தான மாற்றம்!
ஒரு காலத்தில் இரத்த சிவப்பில்.. கைப்பை!
சிந்திப்போம்.. அழகானவர்கள் அனைவரும் அன்பானவர்களா??
{{comments.comment}}