டெல்லி: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு பத்மபூஷன் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
கலைத்துறையில் சிறந்த பங்களித்தமைக்காக, மறைவுக்குப் பிந்தையதாக இந்த விருதை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த மாதம் விஜயகாந்த் காலமானார் என்பது நினைவிருக்கலாம்.
மத்திய அரசு வழங்கும் நாட்டின் உயரிய விருதுகளான 2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. ஏற்கனவே பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டு விட்டது. மறைந்த பீகார் தலைவர் கற்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன.
விருது பெறுவோர் முழு விவரம்:
பத்ம விபூஷன் (5 பேர்)
நடிகை வைஜெயந்தி மாலா பாலி
நடிகர் சிரஞ்சீவி
முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு
பிந்தேஸ்வர் பதக்
நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம்
பத்ம பூஷன் (17 பேர்)
எம். பாத்திமா பீவி
ஹோர்முஸ்ஜி காமா
நடிகர் மிதுன் சக்கரவர்த்தி
சீதாராம் ஜின்டால்
யங் லியூ (தைவான்)
அஸ்வின் பாலசந்த் மேத்தா
சத்யபிரதா முகர்ஜி
ராம் நாயக்
தேஜாஸ் மதுசூதன் படேல்
ஓலஞ்சேரி ராஜகோபால்
தத்தாத்ரேய் அம்பாதாஸ் மயலூ என்கிகற ராஜ்தத்
டோக்டான் ரின்போச்சே
பியாரிலால் சர்மா
சந்திரேஸ்வர் பிரசாத் தாக்கூர்
உஷா உதுப்
விஜயகாந்த்
குந்தன் வியாஸ்
திருஞான சம்பந்தருக்காக.. நந்தியே விலகி நின்ற.. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 28, 2025... இன்று ராஜயோகம் தேடி வரும் ராசிகள்
பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
{{comments.comment}}