- பா. பானுமதி
அழகுக்கு எல்லாம் அழகான அழகனை பார்
ஆபரணங்கள் சூடிய அந்த கண்ணனை பார்
இதயத்தை ஈர்க்கும் அந்த நேர்த்தியை பார்
ஈரத்திலே மின்னும் பச்சை வைரத்தை பார்
உலகமளந்து வெண்ணெய் தின்றவனைப் பார்
ஊரே கூடிக் கொண்டாடும் உத்தமனை பார்

எங்கள் மதுரை அரசியின் அண்ணனை பார்
ஏகாந்த வண்ணத்தில் கொள்ளையடிக்கும் கள்ளனைப்பார்
ஐந்துகோடி சூரியனாய் ஜொலிக்கும் அந்த ஜொலிப்பை பார்
ஒய்யாரமாக வந்து மதுரையை குலுக்குவதைப் பார்
ஓவியமா காவியமா என்று உலகம் திகைப்பதைப்பார்
ஔடதம் ஆகி அனைவரையும் உய்விப்பதை பார்
கள்ளழகா கட்டழகா காண்பவரை கட்டி இழுக்கும் பேரழகா
சொல் அழகா சுந்தரா சொக்கிப் போனேன் உன் அழகில்
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
"குதிரை பேரத்திற்கு ஆதாரம் உள்ளதா?" - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.. தீர்ப்பு தள்ளிவைப்பு!
திமுக இப்படியே பேசிக் கொண்டிருந்தால்.. எதிர்க்கட்சி அந்தஸ்தும் கிடைக்காது.. காங். அமைச்சர்கள்
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி - முதல்வர் விஜய் அறிவிப்பு!
திமுக அதிமுக.,வை இணைக்க பார்த்தது தேமுதிகவா?.. அதிர்ந்த களம்...உண்மையை உடைத்த தோழர்!
‘மக்களின் பாதுகாப்புக்கு கால்ஷீட் எப்போது?’ – முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!
NEET Exams: நாடு முழுவதும் டெலிகிராம் செயலிக்கு ஜூன் 22 வரை தற்காலிக தடை
TVK Govt.. இது விஜய் மாடல் அரசு.. சட்டசபை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் புகழாரம்!
எம்எல்ஏ.,க்களுக்கான பயிற்சி முகாம்... குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
தேவர்களின் மாலைக்காலம்.. சிவ வழிபாட்டுக்கு உகந்தது.. ஆனி மாத சிறப்புகள்!
{{comments.comment}}