- பா. பானுமதி
அழகுக்கு எல்லாம் அழகான அழகனை பார்
ஆபரணங்கள் சூடிய அந்த கண்ணனை பார்
இதயத்தை ஈர்க்கும் அந்த நேர்த்தியை பார்
ஈரத்திலே மின்னும் பச்சை வைரத்தை பார்
உலகமளந்து வெண்ணெய் தின்றவனைப் பார்
ஊரே கூடிக் கொண்டாடும் உத்தமனை பார்

எங்கள் மதுரை அரசியின் அண்ணனை பார்
ஏகாந்த வண்ணத்தில் கொள்ளையடிக்கும் கள்ளனைப்பார்
ஐந்துகோடி சூரியனாய் ஜொலிக்கும் அந்த ஜொலிப்பை பார்
ஒய்யாரமாக வந்து மதுரையை குலுக்குவதைப் பார்
ஓவியமா காவியமா என்று உலகம் திகைப்பதைப்பார்
ஔடதம் ஆகி அனைவரையும் உய்விப்பதை பார்
கள்ளழகா கட்டழகா காண்பவரை கட்டி இழுக்கும் பேரழகா
சொல் அழகா சுந்தரா சொக்கிப் போனேன் உன் அழகில்
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!
Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!
Laborious Labourers.. கை கொடுப்போம்.. கடின உழைப்பாளிகளுக்கு!
{{comments.comment}}