சகலருக்கும் கிட்டியது வாக்கினும் மாபெரும் பரிசு.. குடியரசு!

Jan 26, 2026,12:56 PM IST

- பா.பானுமதி


குடிமக்களை காக்க உண்டான அரசு 

தெருக்கோடியில் இருப்பவனையும் கொண்டாடும் அரசு 

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என பண்பாடும் அரசு 

சகலருக்கும் கிட்டியது வாக்கினும் மாபெரும் பரிசு 

குடியரசை பெற பட்ட பாடுகளும் பல தினுசு 

முடியரசை இறக்கி மூச்சு விட செய்தது பல சிரசு

கடமைகளையும் உரிமைகளையும் கொட்டி பாடும் முரசு 

சரியாய் பயன்படுத்தாமல் முறையின்றி போனால் ஆகிவிடும் தரிசு 

மாபெரும் இந்திய தாயின் மானத்தை காக்க வேண்டியது வாரிசு

உலகில் மிக உயர்ந்த மக்களாட்சி தத்துவம் சொல்லும் இந்திய குடியரசு 




இறையாண்மையை சமூக நீதியை 

இரு கண்களை கொள்வதே நீ தரும் பரிசு 

தனித்தன்மையை இந்த தரணிக்கு 

உணரச் செய்வதே மிகச் சிறந்த குடியரசு 

நேருவின் தலைமையில் அம்பேத்கரின் அருமையில் 

உண்டான சட்டமுறைமை 

ராஜேந்திர பிரசாத் குடியரசு தலைவர் ஆக்கி 

கொண்டாட்டங்கள் தொடங்கியது நம் குடியரசு 

மண்ணில் வாழும் வரை 

நல் நாட்டுப் பற்றுடன் வாழ்வதே நமக்கான குடி அரசு 

ஜெய்ஹிந்த்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

கொளத்தூர் எம்எல்ஏ., வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி: சுவாசக் கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : ராஜினாமா செய்தவர்களை வேட்பாளராக்கிய தவெக

news

விஜய்யை DUMMY CM ஆக நினைக்கிறார்களா காவல்துறையினர்.. உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு

அதிகம் பார்க்கும் செய்திகள்