- ஸ்வர்ணலட்சுமி
பராபவ வருடம் சித்திரை மாதம் 18 ஆம் நாள் மே 1 பிறந்துள்ளது. கோடை விடுமுறையும், உலக அளவில் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட மாதமாக கருதப்படுகிறது. மே முதல் தேதி உலகம் முழுவதும் உழைக்கும் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி 'தொழிலாளர் தின'மாக கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும் மாதமாக இருப்பதால், சுற்றுலா மற்றும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் காலமாக இந்த மே மாதம் அமைகிறது. மேலும் உழைப்பின் உயர்வையும், ஆன்மீக விழிப்புணர்வையும், கோடைகால மகிழ்ச்சியையும் இணைக்கும் ஒரு சிறப்பான மாதம் ஆகும்.
மே மாதத்தில் அமைந்துள்ள விசேஷ நாட்களையும்,விரத நாட்களையும் பற்றி இப்பதிவில் அறிந்து கொள்வோம்.
மே 1 :

உழைப்பாளர் தினம்,சித்ரா பௌர்ணமி, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு, திருவண்ணாமலை கிரிவலம்.
மே 4:
அக்னி நட்சத்திரம் ஆரம்பம்.
மே 5 :சங்கடஹர சதுர்த்தி.
மே 7 : தேய்பிறை சஷ்டி விரதம்.
மே 8 :சுப முகூர்த்தம்.
மே 9 :தேய்பிறை அஷ்டமி காலை 10:41 முதல் நாளை காலை 11:10 வரை.
மே 10: நவமி திதி, அன்னையர் தினம்.
மே 11: தசமி திதி .
மே 13 :ஏகாதசி விரதம், சுபமுகூர்த்தம்.
மே 14: பிரதோஷம்,சுப முகூர்த்தம்.
மே 15: மாத சிவராத்திரி. வைகாசி 1.
மே 16 :அமாவாசை.
மே 17 : பிரதமை திதி.
மே 18: சந்திர தரிசனம்.
மே 22: வளர்பிறை சஷ்டி விரதம்.
மே 23: அஷ்டமி திதி. இன்று காலை 11:07 முதல் நாளை காலை 9:55 வரை.
மே 24 :நவமி திதி.
மே 25 :தசமி.
மே 27 :ஏகாதசி விரதம்.
மே 28 :பக்ரீத் பண்டிகை.
மே 29: சுப முகூர்த்தம்.
மே 30: வைகாசி விசாகம். பௌர்ணமி -இன்று பிற்பகல் 12: 55 முதல் நாளை பிற்பகல் 2:45 வரை.
மே 31: பௌர்ணமி.
சித்திரை 18 ஆம் தேதி முதல் வைகாசி 17 ஆம் தேதி வரை 31 நாட்கள் உள்ள மே மாதம் அனைவருக்கும் வெற்றி தரும் மாதமாக அமைய வாழ்த்துக்கள்.
மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.
சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.. ஆளுநர் உரையில் இடம் பெற்ற அதிரடி அறிவிப்பு
ஆளுநர் உரை எப்படி இருந்தது? உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்
எந்த கொம்பனாலும் அதிமுக.,வை அசைக்க முடியாது : இபிஎஸ் உறுதி
அடுத்த வாரம் மின்வாரிய வெள்ளை அறிக்கை...அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு
உலக யோகா தின விழா: மாணவர்களுக்கு யோகாவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு
ஐக்கிய அரபு அமீரகத்தில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சோஷியல் மீடியா பயன்படுத்த தடை
இன்று ஒரு புதிய உதயம்...ஆளுநர் நெகிழ்ச்சி பதிவு...எதுக்கு தெரியுமா?
நீண்ட இடைவெளிக்குப் பிறகு.. ஆளுநர் உரையை முழுமையாக படித்தார் ஆளுநர் ஆர்லேகர்!
எம்மை குளிர்விக்க வந்தவளே....!
{{comments.comment}}