- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: ஒவ்வொரு நாளும் ஒரு புதுப் பிறப்பு போலத்தான்.. அந்த தினத்தை தொடங்குவதையும் உற்சாகமாகத்தானே நாம் தொடங்க வேண்டும்.. அதுக்கு நமக்குக் கை கொடுப்பது டீ தாங்க.. அதிலும் லெமன் டீ குடிச்சுப் பாருங்க.. அன்னிக்கு முழுக்க நீங்க ஃபிரஷ்ஷா உணருவீங்க, ஹெல்த்துக்கும் ரொம்ப நல்லது.
லெமன் டீயோட இந்த நாளை தொடங்கலாமா?

தேவையான பொருட்கள் :
எலுமிச்சை - 1/2 பழம்
டீ தூள் - 1 ஸ்பூன்
ஏலக்காய் - 3 (தட்டி வைத்துக் கொள்ளவும்)
தண்ணீர் - 2 கப்
புதினா - 2 இலை (தேவையென்றால்)
தேன் அல்லது சர்க்கரை - தேவைக்கேற்ப
செய்முறை :
* 2 கப் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி, அதோடு ஒரு ஸ்பூன் டீ தூள் சேர்க்க வேண்டும்.
* தட்டிய ஏலக்காயை அதோடு சேர்த்து சிறிது நேரம் அவற்றை கொதிக்க விட வேண்டும்.
* இறக்கி அவற்றை வடிகட்டி, அதில் எலுமிச்சை சாறு பிழிந்து, புதினா இலைகளை போட்டு, நாட்டு சர்க்கரை அல்லது தேன் கலந்து பரிமாறலாம்.
* லெமன் டீ உடலுக்கு புத்துணர்ச்சியை தரும். வளர்சிதை மாற்றத்தை தூண்டக் கூடியது. இந்த லெமன் டீயை தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். மலச்சிக்கல் தீரும். பசியை தூண்டும்.
Have a wonderful day friends.. உங்க நட்பு வட்டாரத்துக்கும் இந்த டீயை ரெக்கமன்ட் பண்ணுங்க!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சங்கத் தமிழ் இலக்கியப் பூங்காவின் திருப்பூர் திருவிழா.. முனைவர் கோ. லதாவுக்கு கெளரவம்
Creative writers: அரசுப் பள்ளி மாணவிகளின் இலக்கிய சாதனை!
மரங்களை வளர்க்கும் மாணவர்கள்… பசுமையை விதைக்கும் பள்ளி!
ஒன்றே தெய்வம்!
ஆறா வடு!
சிந்தனைச் சிதறல்.. தீர்வுகள் இல்லாத பிரச்சனைகளே இல்லை!
அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
மகிழ்வோம் தினம் தினம்.. வெற்றி என்றும் நிரந்தரம்!
Kalaiyarasi Muthuvel Poem: இரவல்!
{{comments.comment}}