மஸ்கட்: ஓமன் தலைநகர் மஸ்கட்டில் தமிழ்நாடு நாள் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி பல்வேறு வகையான தனித் திறன் போட்டிகள் நடைபெறவுள்ளன.
மஸ்கட்டில் தமிழர் பண்பாட்டு நடுவம் சார்பில் தமிழ்நாடு நாள் விழா போட்டிகள் அக்டோபர் 24ம் தேதி காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளன.
மழலையர் மாறு வேடப் போட்டி, செய்யுள் ஒப்புவித்தல் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரை எழுதுதல், குறுங்காணொளிகள் (மகளிர்) உள்ளிட்ட போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்தப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் அக்டோபர் 17ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இதற்காக 96894026822 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

போட்டியில் பங்கேற்பதற்கான நுழைவுக் கட்டணம்: ஒருவருக்கு - 5 ரியால். அதுவே குடும்பம் என்றால் 12 ரியால் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடும்பம் என்பது இரு குழந்தைகள் + தாயார் ஆகும்.
போட்டி நடைபெறும் இடம்: Frankincense Hotel, Al Khuwair- Muscat
பரிசளிப்பு விழாவானது நவம்பர் மாதம் 7ம் தேதி நடைபெறும் என்று போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
தோஷங்கள் தொற்றிட தேசங்கள் தோற்றது மண்ணே
Short and Sweet Story: ஒரு 5 பைசா படுத்திய பாடு!
{{comments.comment}}