மஸ்கட்: ஓமன் தலைநகர் மஸ்கட்டில் தமிழ்நாடு நாள் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி பல்வேறு வகையான தனித் திறன் போட்டிகள் நடைபெறவுள்ளன.
மஸ்கட்டில் தமிழர் பண்பாட்டு நடுவம் சார்பில் தமிழ்நாடு நாள் விழா போட்டிகள் அக்டோபர் 24ம் தேதி காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளன.
மழலையர் மாறு வேடப் போட்டி, செய்யுள் ஒப்புவித்தல் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரை எழுதுதல், குறுங்காணொளிகள் (மகளிர்) உள்ளிட்ட போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்தப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் அக்டோபர் 17ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இதற்காக 96894026822 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

போட்டியில் பங்கேற்பதற்கான நுழைவுக் கட்டணம்: ஒருவருக்கு - 5 ரியால். அதுவே குடும்பம் என்றால் 12 ரியால் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடும்பம் என்பது இரு குழந்தைகள் + தாயார் ஆகும்.
போட்டி நடைபெறும் இடம்: Frankincense Hotel, Al Khuwair- Muscat
பரிசளிப்பு விழாவானது நவம்பர் மாதம் 7ம் தேதி நடைபெறும் என்று போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
வானிலை கொடுத்த அப்டேட்.. இன்றும், நாளையும் எத்தனை மாவட்டங்களில் மழை பெய்யும் தெரியுமா?
மதுரையின் வளர்ச்சிக்கு போடப்படும் தடைக்கற்களை தகர்த்தெரிவோம்:முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு!
அரசியல் கட்சிகளுக்கான SOP ரெடி.. உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது தமிழ்நாடு அரசு!
திமுக அரசு ₹4,000 கோடியில் ஊழல் செய்வதற்கு மட்டுமே, விதிகளை மீறி கால நீட்டிப்பு செய்கிறது: அண்ணாமலை
பாஜக அரசின் ஒரவஞ்சனப்போக்கை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள்: செல்வப்பெருந்தகை!
17 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்துகள்
மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகம் செய்கிறது திமுக அரசு –அன்புமணி ராமதாஸ் வேதனை
சமூக வலைதளங்களில் இளையராஜா படத்தை பயன்படுத்த தடை: சென்னை உயர்நீதி மன்றம்
மதுரை, கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை!
{{comments.comment}}