மார்ச் 03 - துன்பங்களை தூர விரட்டும் மாசி மாத தேய்பிறை அஷ்டமி

Mar 03, 2024,09:43 AM IST

இன்று மார்ச் 03, 2024 - ஞாயிற்றுக்கிழமை

சோபகிருது ஆண்டு, மாசி 20

தேய்பிறை அஷ்டமி, சமநோக்கு நாள் 


காலை 04.32 வரை சப்தமி திதியும், பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. மார்ச் 03ம் தேதி காலை 04.33 மணி முதல் மார்ச் 04ம் தேதி காலை 04.09 வரை அஷ்டமி திதி உள்ளது. காலை 11.50 வரை அனுஷம் நட்சத்திரமும் பிறகு கேட்டை நட்சத்திரமும் உள்ளது. காலை 06.27 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 03.30 முதல் 04.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 01.30 முதல் 02.30 வரை


ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 மணி வரை

குளிகை - மாலை 3 முதல் 04.30 வரை

எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


அஸ்வினி, பரணி


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


வழக்கு தொடர, அரண் அமைக்க, தற்காப்பு கலைகள் கற்க, தீட்சை பெற, மந்திரங்கள் கற்க, ஹோமங்கள் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


தேய்பிறை அஷ்டமி என்பதால் பைரவரை வழிபட துன்பங்கள், எதிரிகள் தொல்லை நீங்கும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - நட்பு

ரிஷபம் - நன்மை

மிதுனம் - லாபம்

கடகம் - உதவி

சிம்மம் - வரவு

கன்னி - திருப்தி

துலாம் - தேர்ச்சி

விருச்சிகம் - கோபம்

தனுசு - பாசம்

மகரம் - சோர்வு

கும்பம் - முயற்சி

மீனம் - இரக்கம்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகச் சட்டசபை தேர்தல் 2026: மே 4 வாக்கு எண்ணிக்கை - வழிமுறைகளை வெளியிட்ட தேர்தல் கமிஷன்

news

புதுச்சேரியில் இருந்து இனி 90 மி.லி., மது கொண்டு வந்தாலும் கைது

news

தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயில்: சுகாதாரத்துறை சிறப்பு ஏற்பாடு

news

புதுச்சேரி பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழி நீக்கம்: திமுக சார்பில் போராட்டம் அறிவிப்பு

news

இதயம் என்னும் கவிதை...!

news

குடவோலை முறை.. உலகத்துக்கே வழிகாட்டிய உத்திரமேரூர் தேர்தல் நடைமுறை!

news

Sri Priya Story: தன்னம்பிக்கை கதை.. உடைந்த சிறகும் உயரப் பறந்த பறவையும்

news

இன்றைய உலகுக்கேற்ற.. நவீன ஆத்திச்சூடி!

news

பராமரிப்பு பணி...21 நாட்களுக்கு சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

அதிகம் பார்க்கும் செய்திகள்