இன்று மார்ச் 03, 2024 - ஞாயிற்றுக்கிழமை
சோபகிருது ஆண்டு, மாசி 20
தேய்பிறை அஷ்டமி, சமநோக்கு நாள்
காலை 04.32 வரை சப்தமி திதியும், பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. மார்ச் 03ம் தேதி காலை 04.33 மணி முதல் மார்ச் 04ம் தேதி காலை 04.09 வரை அஷ்டமி திதி உள்ளது. காலை 11.50 வரை அனுஷம் நட்சத்திரமும் பிறகு கேட்டை நட்சத்திரமும் உள்ளது. காலை 06.27 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 03.30 முதல் 04.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 மணி வரை
குளிகை - மாலை 3 முதல் 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
அஸ்வினி, பரணி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
வழக்கு தொடர, அரண் அமைக்க, தற்காப்பு கலைகள் கற்க, தீட்சை பெற, மந்திரங்கள் கற்க, ஹோமங்கள் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
தேய்பிறை அஷ்டமி என்பதால் பைரவரை வழிபட துன்பங்கள், எதிரிகள் தொல்லை நீங்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - நட்பு
ரிஷபம் - நன்மை
மிதுனம் - லாபம்
கடகம் - உதவி
சிம்மம் - வரவு
கன்னி - திருப்தி
துலாம் - தேர்ச்சி
விருச்சிகம் - கோபம்
தனுசு - பாசம்
மகரம் - சோர்வு
கும்பம் - முயற்சி
மீனம் - இரக்கம்
விடைபெற்றார் பாரதிராஜா.. முதல் மரியாதை நாயகனுக்கு ஆயிரக்கணக்கானோர் இறுதி மரியாதை!
அல்லி நகரின் அகல் விளக்கே.. வெள்ளித் திரையின்.. மங்காத ஒளியே!
கரூரில் கூட்ட நெரிசல் வழக்கு:மீண்டும் விறுவிறுப்பான சி பி ஐ விசாரணை
தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுகிறாரா? டெல்லியில் தீவிர ஆலோசனை
எம்ஜிஆர்., வழியில்...நாளை கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் முதல்வர் விஜய்
என்னது...முதல்வர் தொகுதியிலேயே குடிநீர் விநியோகம் ரத்தா?
நமது துன்பத்திற்கு நாமே காரணமா?
திமுக கூட்டணியில் சி.பி.ஐ. நீடிக்கும் சூழல் இப்போது இல்லை.. மு.வீரபாண்டியன் அறிவிப்பு
ஹார்மோஸ் நீரிணை முற்றிலும் மூடல்: ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு
{{comments.comment}}