இன்று மார்ச் 03, 2024 - ஞாயிற்றுக்கிழமை
சோபகிருது ஆண்டு, மாசி 20
தேய்பிறை அஷ்டமி, சமநோக்கு நாள்
காலை 04.32 வரை சப்தமி திதியும், பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. மார்ச் 03ம் தேதி காலை 04.33 மணி முதல் மார்ச் 04ம் தேதி காலை 04.09 வரை அஷ்டமி திதி உள்ளது. காலை 11.50 வரை அனுஷம் நட்சத்திரமும் பிறகு கேட்டை நட்சத்திரமும் உள்ளது. காலை 06.27 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 03.30 முதல் 04.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 மணி வரை
குளிகை - மாலை 3 முதல் 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
அஸ்வினி, பரணி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
வழக்கு தொடர, அரண் அமைக்க, தற்காப்பு கலைகள் கற்க, தீட்சை பெற, மந்திரங்கள் கற்க, ஹோமங்கள் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
தேய்பிறை அஷ்டமி என்பதால் பைரவரை வழிபட துன்பங்கள், எதிரிகள் தொல்லை நீங்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - நட்பு
ரிஷபம் - நன்மை
மிதுனம் - லாபம்
கடகம் - உதவி
சிம்மம் - வரவு
கன்னி - திருப்தி
துலாம் - தேர்ச்சி
விருச்சிகம் - கோபம்
தனுசு - பாசம்
மகரம் - சோர்வு
கும்பம் - முயற்சி
மீனம் - இரக்கம்
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
{{comments.comment}}