- கா. சா. ஷர்மிளா
கோவிலுக்குள் சிலைகள் அழகம்மா...
வீட்டிற்குள் நீயே அழகம்மா...!
அரியணை இல்லா அரசாங்கம் அம்மா..
அவ்வரசங்கத்தின் அரசியே நீயம்மா...!
சுறுசுறுப்பாக தேனீக்கு இணையாக
உழைப்பவள் நீயம்மா...!
என் இல்லக்கூட்டிக்கு ராணி நீயம்மா...!
எனது இல்ல முதல் மருத்துவரே நீயம்மா..!

எனது இல்ல முதல் சேமிப்பு வங்கி நீயம்மா...!
அன்புக்கும் அக்கறைக்கும் நீயே எடுத்துக்காட்டம்மா..!
தன்னாசை விருப்பங்களை கணவன் குழந்தைகளுக்காக விட்டுக் கொடுப்பவள் அம்மா...!
முன்னெழுந்தே பின் தூங்குபவளே நீயம்மா...!
ஒருநாள் கூட விடுப்பு இல்லா உன்வேலையம்மா...!
அத்துணை திறமைகளின் அரசியம்மா...!
உன் திறமைகள் வீட்டில் பூச்சியாய் இருக்குதம்மா....!
வான்வெளியில் வெண்ணிலாவாய் ஒளிருதம்மா...!
தாய் வீட்டில் தாரகையாய்.... புகுந்த வீட்டில் இல்லத்தரசியாய்...!
பவனிவரும் உனக்கு என் மனமார்ந்த தேசிய இல்லத்தரசி தின வாழ்த்துக்கள்
(இன்று தேசிய இல்லத்தரசிகள் தினம் கொண்டாடப்படுகிறது)
(கா.சா.ஷர்மிளா, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம், பு. முட்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி (இந்து)யில் பணியாற்றுகிறார்)
மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என செல்வோம்: ஜெயக்குமார்
தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை விஜய் வலியுறுத்தல்!
கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சென்னை தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!
அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்.. நவ., 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழ்நாடு அரசு!
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்!
கோவை விமான நிலையம் அருகே அதிர்ச்சி... மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
'NO' சொல்ல தயக்கமா?.. தயங்காமல் சொல்லுங்க.. சொல்ல வேண்டிய இடத்தில்!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே.. இரவானால் பகல் ஒன்று வந்திடுமே!
{{comments.comment}}