- கலைவாணி ராமு
சுனாமி தினம்
இந்நாளை நினைத்தாலே
கனக்கிறது மனமே.....
அன்று உதிர்ந்ததோ
பல உயிரே....
அமைதியிழந்து
கடலே....
பொங்கியது
மேலே...
கனவுகள்
எல்லாம்
கலைந்தது....
நினைவுகள் எல்லாம்
உறைந்தது....
காலம் கடந்தும்
அந்த நாளை

நினைக்கும் போது..
மனம் அந்த கடலை விட கொந்தளிக்கிறது......
கானாத காயங்களை
தந்து அந்த நாள்...
கலையாத
சோகங்கள் தந்த அந்த நாளில்....
அப்பாவி மக்களிடம்
கடல் தன்
அரக்க தன்மையை காட்டியது...
கடலுக்கு கண்டனம் காட்டிய நாள்....
தண்ணீரீல் கால் நனைக்க வந்தவர்களை
உன்னை நண்பனாய் நினைத்து விளையாட வந்த
எங்களின் உறவுகளின் விதியில் விளையாடி விட்டாய் ...
அன்று மறைந்த உறவுகளின் விதியில் சதி செய்தவன் நீ....
தீரா வலிகளுடன் நாங்கள்
வாயில் வடை சுடும் அரசு இது அல்ல... சாதனை திட்டங்களை செயல்படுத்தி வரும் அரசு: முதல்வர் முக ஸ்டாலின்!
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தமிழக அரசின் 8 திட்டங்கள் குறித்து அறிவிப்பு: முதல்வர் முக ஸ்டாலின்
பாமக.,வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்...அன்புமணி அறிவிப்பு...என்ன செய்ய போகிறார் ராமதாஸ்?
ராஜ்ய சபா சீட் கொடுத்தால் மட்டுமே பேச்சுவார்த்தை: பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' பட கதை திருட்டு புகாரில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சம வேலைக்கு சம ஊதியம்: போராடிய ஆசிரியர்கள் மீது அடக்குமுறை: அண்ணாமலை கண்டனம்!
ஜனநாயகன் இசை வெளியீட்டுக்காக மலேசியா புறப்பட்டார் விஜய்
போராட்டத்தில் திடீர் பரபரப்பு... மயங்கி விழுந்த ஆசிரியை... பதற்றத்தில் போராட்டக் களம்!
கரை தேடி வந்து உயிர்களை உள்வாங்கிய தினம்...!
{{comments.comment}}