- கலைவாணி ராமு
சுனாமி தினம்
இந்நாளை நினைத்தாலே
கனக்கிறது மனமே.....
அன்று உதிர்ந்ததோ
பல உயிரே....
அமைதியிழந்து
கடலே....
பொங்கியது
மேலே...
கனவுகள்
எல்லாம்
கலைந்தது....
நினைவுகள் எல்லாம்
உறைந்தது....
காலம் கடந்தும்
அந்த நாளை

நினைக்கும் போது..
மனம் அந்த கடலை விட கொந்தளிக்கிறது......
கானாத காயங்களை
தந்து அந்த நாள்...
கலையாத
சோகங்கள் தந்த அந்த நாளில்....
அப்பாவி மக்களிடம்
கடல் தன்
அரக்க தன்மையை காட்டியது...
கடலுக்கு கண்டனம் காட்டிய நாள்....
தண்ணீரீல் கால் நனைக்க வந்தவர்களை
உன்னை நண்பனாய் நினைத்து விளையாட வந்த
எங்களின் உறவுகளின் விதியில் விளையாடி விட்டாய் ...
அன்று மறைந்த உறவுகளின் விதியில் சதி செய்தவன் நீ....
தீரா வலிகளுடன் நாங்கள்
பாஜக வேட்பாளர்கள்: மயிலாப்பூரில் தமிழிசை, கோவை வடக்கில் வானதி.. அண்ணாமலை போட்டியிடவில்லை!
ஸ்ரீபெரும்புதூரில் செல்வப் பெருந்தகை.. பென்னாகரத்தில் தமிழ்க்குமரன்.. காங். வேட்பாளர் பட்டியல்
மனிதனை தாண்டும் நுண்ணறிவு.. Super Intelligence மற்றும் மனிதன்–AI இணைவு (9)
இது என் கதை.. உங்களது அனுபவத்தையும் பகிருங்கள் தோழியரே!
அது யாருக்கு சொந்தம்..? (ஒரு பக்க சிறுகதை)
இவ்வளவு தான் உலகம்…!
மௌனத்தின் அந்தாக்ஷரி
காணாமல் போன கண்மணி.. விஷாலின் விளையாட்டுகள் 6
கல்லூரி!
{{comments.comment}}