தண்ணீரீல் கால் நனைக்க வந்தவர்களை.. கண்ணீரில் உறைய வைத்த நாள்!

Dec 26, 2025,04:31 PM IST

- கலைவாணி ராமு


சுனாமி தினம்

இந்நாளை நினைத்தாலே

கனக்கிறது மனமே.....

அன்று உதிர்ந்ததோ

பல  உயிரே....

அமைதியிழந்து 

கடலே....

பொங்கியது 

மேலே...

கனவுகள்

எல்லாம்

கலைந்தது.... 

நினைவுகள் எல்லாம்

உறைந்தது....

காலம் கடந்தும் 

அந்த நாளை 




நினைக்கும் போது..

மனம் அந்த கடலை விட கொந்தளிக்கிறது......

கானாத காயங்களை

தந்து அந்த நாள்...

கலையாத 

சோகங்கள் தந்த அந்த நாளில்....

அப்பாவி மக்களிடம்

கடல் தன் 

அரக்க தன்மையை காட்டியது...

கடலுக்கு  கண்டனம் காட்டிய நாள்....

தண்ணீரீல் கால் நனைக்க வந்தவர்களை 

கண்ணீரில் உறைய வைத்த நாள்....

உன்னை நண்பனாய் நினைத்து விளையாட வந்த

எங்களின் உறவுகளின் விதியில் விளையாடி விட்டாய் ...

அன்று மறைந்த உறவுகளின் விதியில் சதி செய்தவன் நீ....

தீரா வலிகளுடன் நாங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?

news

முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?

news

இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

news

இசைஞானி என்னும் இசைத்தோணி!

news

Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)

news

பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்

news

இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து

news

கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு

news

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்