தண்ணீரீல் கால் நனைக்க வந்தவர்களை.. கண்ணீரில் உறைய வைத்த நாள்!

Dec 26, 2025,04:31 PM IST

- கலைவாணி ராமு


சுனாமி தினம்

இந்நாளை நினைத்தாலே

கனக்கிறது மனமே.....

அன்று உதிர்ந்ததோ

பல  உயிரே....

அமைதியிழந்து 

கடலே....

பொங்கியது 

மேலே...

கனவுகள்

எல்லாம்

கலைந்தது.... 

நினைவுகள் எல்லாம்

உறைந்தது....

காலம் கடந்தும் 

அந்த நாளை 




நினைக்கும் போது..

மனம் அந்த கடலை விட கொந்தளிக்கிறது......

கானாத காயங்களை

தந்து அந்த நாள்...

கலையாத 

சோகங்கள் தந்த அந்த நாளில்....

அப்பாவி மக்களிடம்

கடல் தன் 

அரக்க தன்மையை காட்டியது...

கடலுக்கு  கண்டனம் காட்டிய நாள்....

தண்ணீரீல் கால் நனைக்க வந்தவர்களை 

கண்ணீரில் உறைய வைத்த நாள்....

உன்னை நண்பனாய் நினைத்து விளையாட வந்த

எங்களின் உறவுகளின் விதியில் விளையாடி விட்டாய் ...

அன்று மறைந்த உறவுகளின் விதியில் சதி செய்தவன் நீ....

தீரா வலிகளுடன் நாங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மரத்திலேயே விளையும் விட்டமின் மாத்திரை.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 5)

news

திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு.. தவறி வந்த ஒரு வார்த்தை.. வருத்தம் தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்!

news

பிப்ரவரி 21ம் தேதி 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

குன்றின் மேல் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த 1008 லிங்கங்கள் கொண்ட சிவஸ்தலம்

news

சிவனே மகா சிவனே!

news

மொறு மொறு உருளைக்கிழங்கு வறுவல்.. சூப்பரான சைட் டிஷ்.. சாப்பிடுங்க!

news

சொந்த நாட்டில் அகதிகளாகும் மீனவர்கள்.. இலங்கையின் அராஜகத்தை அடக்கப்போவது யார்?: தவெக தலைவர் விஜய்

news

அரவணைப்பு

news

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: நீதிமன்றத்திலேயே நீதிக்கே பாதுகாப்பு இல்லையா? நயினார் நாகேந்திரன் கேள்வி

அதிகம் பார்க்கும் செய்திகள்