வ. துர்காதேவி
கயல்விழிகளல்ல,
கருணை பொங்கும் கண்களே அழகென்பதை
ரோஜா நிற இதழ்களல்ல,
மலர்ச்சியாய் புன்னகைக்கும் இதழ்களே அழகென்பதை
சங்கு கழுத்தல்ல,
சத்தியத்திற்கு மட்டுமே தலை வணங்கும் கழுத்தே அழகென்பதை...
வெள்ளாவியில் வெளுத்த தோல் அல்ல,
பிறர் துன்பம் கண்டு துடிக்கும் சதையே அழகென்பதை....

தங்க முலாமிட்ட அங்கங்களல்ல,
அதன் பின்னே மௌனமாய் வீற்றிருக்கும் தூய மனதே அழகென்பதை....
வாழைத்தண்டு கால்களல்ல,
ஓயாமல் ஓடி உழைக்கும் திடமான கால்களே அழகென்பதை
காலம் காலமாய்
பொய் கவி புனையும்
கவிஞர் கூட்டத்துடன்,
இன்றைய AI உலகமும்
கண்மூடித் திணிக்கும்
இக்கணம் முதலே
(வ துர்காதேவி, பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலை பள்ளி-நெசல், திருவண்ணாமலை)
திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?
முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?
இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இசைஞானி என்னும் இசைத்தோணி!
Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)
பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்
இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து
கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு
தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!
{{comments.comment}}