வ. துர்காதேவி
கயல்விழிகளல்ல,
கருணை பொங்கும் கண்களே அழகென்பதை
ரோஜா நிற இதழ்களல்ல,
மலர்ச்சியாய் புன்னகைக்கும் இதழ்களே அழகென்பதை
சங்கு கழுத்தல்ல,
சத்தியத்திற்கு மட்டுமே தலை வணங்கும் கழுத்தே அழகென்பதை...
வெள்ளாவியில் வெளுத்த தோல் அல்ல,
பிறர் துன்பம் கண்டு துடிக்கும் சதையே அழகென்பதை....

தங்க முலாமிட்ட அங்கங்களல்ல,
அதன் பின்னே மௌனமாய் வீற்றிருக்கும் தூய மனதே அழகென்பதை....
வாழைத்தண்டு கால்களல்ல,
ஓயாமல் ஓடி உழைக்கும் திடமான கால்களே அழகென்பதை
காலம் காலமாய்
பொய் கவி புனையும்
கவிஞர் கூட்டத்துடன்,
இன்றைய AI உலகமும்
கண்மூடித் திணிக்கும்
இக்கணம் முதலே
(வ துர்காதேவி, பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலை பள்ளி-நெசல், திருவண்ணாமலை)
ஆகஸ்ட் முதல் வாரத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் : முழுவீச்சில் தீவிரமாக நடக்கும் பணிகள்!
Vikram 1: விக்ரம் -1 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!
மேகதாது அணை விவகாரம்: மக்களவையில் திமுக ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ்!
கண்டிகை அரசுப் பள்ளியில் "Language Expo 2026".. ஆங்கில மொழித் திருவிழா கோலாகலம்!
பழனி கோயில் நில மோசடி: 3-ஆவது நாளாக சிபிசிஐடி அதிரடி சோதனை
தமிழ்நாடு நாள்: தமிழின் இனிமையும் பண்பாடும் தலைமுறை கடந்தும் தழைத்தோங்கும்.. முதல்வர் விஜய்
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
{{comments.comment}}