வ. துர்காதேவி
கயல்விழிகளல்ல,
கருணை பொங்கும் கண்களே அழகென்பதை
ரோஜா நிற இதழ்களல்ல,
மலர்ச்சியாய் புன்னகைக்கும் இதழ்களே அழகென்பதை
சங்கு கழுத்தல்ல,
சத்தியத்திற்கு மட்டுமே தலை வணங்கும் கழுத்தே அழகென்பதை...
வெள்ளாவியில் வெளுத்த தோல் அல்ல,
பிறர் துன்பம் கண்டு துடிக்கும் சதையே அழகென்பதை....

தங்க முலாமிட்ட அங்கங்களல்ல,
அதன் பின்னே மௌனமாய் வீற்றிருக்கும் தூய மனதே அழகென்பதை....
வாழைத்தண்டு கால்களல்ல,
ஓயாமல் ஓடி உழைக்கும் திடமான கால்களே அழகென்பதை
காலம் காலமாய்
பொய் கவி புனையும்
கவிஞர் கூட்டத்துடன்,
இன்றைய AI உலகமும்
கண்மூடித் திணிக்கும்
இக்கணம் முதலே
(வ துர்காதேவி, பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலை பள்ளி-நெசல், திருவண்ணாமலை)
விஜய்யின் பொங்கல் வாழ்த்து: தமிழகத்தில் மீண்டும் வெடித்த தமிழ்ப் புத்தாண்டு விவாதம்
திருவள்ளுவர் தினம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய நான்கு வாக்குறுதிகள்!
திருவள்ளுவர் தினம்...அனைவரும் திருக்குறள் படிங்க...பிரதமர் மோடி வேண்டுகோள்
தஞ்சை பெரிய கோவிலில் பிரம்மாண்ட கோ-பூஜை: 108 பசுக்களுக்கு வழிபாடு!
சினிமாவை அரசியலாகப் பார்க்காதீர்கள்: தணிக்கைக் குழுவிற்கு வைரமுத்து கோரிக்கை!
சூர்யா முதல் தனுஷ் வரை...டாப் ஹீரோக்கள் படங்களின் டிஜிட்டல் உரிமையை வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்
அடுத்து முழு என்டர்டெய்னர் படம்தான்: சிவகார்த்திகேயன் அதிரடி அறிவிப்பு!
விளம்பரத்தால் சர்ச்சையில் சிக்கிய அஜித்... இது தேவையா? - சமூக வலைதளங்களில் மோதிக்கொள்ளும் ரசிகர்கள்
பாலமேடு ஜல்லிக்கட்டு: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு காளை சிலையை பரிசளித்த நடிகர் சூரி!
{{comments.comment}}