- வே. ஜெயந்தி
கடவுள் தந்த இந்த மேடையில்,
நான் நானாகப் பிறக்க ஆசை.
பிறர் பாராட்டும் குணமுடன்,
பாசமாய் வாழ்ந்திட ஆசை.
அனைவரும் விரும்பும் மனதுடன்,
அன்பை பகிர்ந்திட ஆசை
.
அழகான முகம் மட்டுமல்ல,
அழகான உள்ளம் பெற ஆசை.

பொய்யின்றி வாழும் பாதையில்,
உண்மையை சொல்லிட ஆசை.
யாராகவும் அல்ல இந்த வாழ்வில்,
நான் நானாக இருப்பதே ஆசை.
(V. JAYANTHI , Graduate teacher , Creative writer, Chengalpattu district)
சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.. ஆளுநர் உரையில் இடம் பெற்ற அதிரடி அறிவிப்பு
ஆளுநர் உரை எப்படி இருந்தது? உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்
எந்த கொம்பனாலும் அதிமுக.,வை அசைக்க முடியாது : இபிஎஸ் உறுதி
அடுத்த வாரம் மின்வாரிய வெள்ளை அறிக்கை...அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு
உலக யோகா தின விழா: மாணவர்களுக்கு யோகாவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு
ஐக்கிய அரபு அமீரகத்தில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சோஷியல் மீடியா பயன்படுத்த தடை
இன்று ஒரு புதிய உதயம்...ஆளுநர் நெகிழ்ச்சி பதிவு...எதுக்கு தெரியுமா?
நீண்ட இடைவெளிக்குப் பிறகு.. ஆளுநர் உரையை முழுமையாக படித்தார் ஆளுநர் ஆர்லேகர்!
எம்மை குளிர்விக்க வந்தவளே....!
{{comments.comment}}