- வே. ஜெயந்தி
கடவுள் தந்த இந்த மேடையில்,
நான் நானாகப் பிறக்க ஆசை.
பிறர் பாராட்டும் குணமுடன்,
பாசமாய் வாழ்ந்திட ஆசை.
அனைவரும் விரும்பும் மனதுடன்,
அன்பை பகிர்ந்திட ஆசை
.
அழகான முகம் மட்டுமல்ல,
அழகான உள்ளம் பெற ஆசை.

பொய்யின்றி வாழும் பாதையில்,
உண்மையை சொல்லிட ஆசை.
யாராகவும் அல்ல இந்த வாழ்வில்,
நான் நானாக இருப்பதே ஆசை.
(V. JAYANTHI , Graduate teacher , Creative writer, Chengalpattu district)
மெய்நட்பு!
பாசமும் நேசமும் பகிர்ந்த நினைவுகள் மனதில் இனிய நினைவுகளாய்!
நட்பற்ற வாழ்க்கையில் முழுமையாகாது நாளும்!
சிந்தனைச் சிதறல்.. புன்னகை ஒன்றையே விதைத்திடுவார்!
வான் மழையும் காற்றும் தந்து வாழ்வு கொடுக்கும் மரங்களே!
Book Review - புத்தக விமர்சனம்.. திட்டம் 6
மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்..!
உழைக்காத காசு!
எந்தன் முருகன்!
{{comments.comment}}