மனதின் சக்தி

Mar 05, 2026,03:24 PM IST
- வே.ஜெயந்தி

மனித வாழ்க்கையின் மிகப் பெரிய சக்தி மனமே. மனிதன் எதை நினைக்கிறானோ, எதை சிந்திக்கிறானோ அதுவே அவன் வாழ்க்கையின் திசையை நிர்ணயிக்கிறது

மனதில் தோன்றும் சிந்தனைகள் தான் மனிதனை உயர்த்தவும் தாழ்த்தவும் செய்கின்றன. ஒரு இளைஞன் வாழ்க்கையில் பல குழப்பங்களுடன் இருந்தான். “எப்படி நல்ல வாழ்க்கையை உருவாக்கலாம்?” என்ற கேள்வி அவன் மனதில் எப்போதும் எழுந்துக்கொண்டே இருந்தது. ஒரு நாள் ஒரு முதியவர் அவனிடம் கூறினார்: “மனதில் நல்ல எண்ணங்கள் இருந்தால், செயல்களும் நல்லதாக இருக்கும்; செயல்கள் நல்லதாக இருந்தால் வாழ்க்கையும் நல்ல பாதையில் செல்லும்.”




அந்த வார்த்தைகள் இளைஞனின் மனதில் ஆழமாக பதிந்தது. அவன் புரிந்துகொண்டான்  வாழ்க்கையின் அமைதியும் முன்னேற்றமும் வெளியில் இல்லை; அது மனதின் சிந்தனைகளில்தான் இருக்கிறது.

அன்று முதல் அவன் மனதை நல்ல எண்ணங்களால் நிரப்பத் தொடங்கினான். காலம் செல்லச் செல்ல அவன் வாழ்க்கை மாற்றம் கண்டது.

மனதை வழிநடத்த கற்றுக்கொண்டவன் வாழ்க்கையையும் வழிநடத்த கற்றுக்கொள்வான்.

(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இவர்கள் பிரிந்து விட மாட்டார்களா என ஏங்கிய எதிரிகளின் கனவு தூளானது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

திமுக ஆட்சியில் மக்களின் நிம்மதியே முடிந்து விட்டது: எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

news

நிதீஷ் குமார் நிலை இபிஎஸ்-க்கு வந்து விடக் கூடாது... மாணிக்கம் தாகூர் அக்கறை

news

Nitish Kumar: பாஜக.,வேலையே இது தான்...நான் அப்பவே சொன்னேன்...தேஜஸ்வி ஆதங்கம்

news

சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் திருமணம் கோலாகலம்: பிரபலங்கள் பங்கேற்பு!

news

தமிழகத்திலும் பீகார் பார்முலா... பாஜக மீது விசிக வன்னி அரசு விமர்சனம்

news

தவெக.விற்கு வரலாம்.. டி. ஜெயகுமாருக்கு கே.ஏ.செங்கோட்டையன் அழைப்பு

news

சீட்டுகளும் நோட்டுகளும் சிக்கல்கள் போக்கும் கொள்கையும் கோட்பாடும் என்னவென்று கேட்கும்!

news

முடிவான திமுக-காங்கிரஸ் கூட்டணி...ஏமாற்றத்தில் தவெக...அடுத்து என்ன செய்ய போகிறார் விஜய்?

அதிகம் பார்க்கும் செய்திகள்