- விஜயலக்ஷ்மி கண்ணன்
கடன் வாங்கியாவது என்னை
சமையலில் உபயோகிக்கும் மக்கள்
கோடான கோடி!
உண்ணும்போது தனியாக எடுத்து வைக்கிறார்கள், வேண்டாதபடி!
அடை,வடைக்கு,போட்டு அரைத்து
என்னை உண்டு இல்லை ஆக்கிவிடுகிறார்கள் உள்ளபடி!

பாட்டி வைத்தியம்
பேத்திகள் தலைக்கு
எண்ணெயில் கரைத்து காய்ச்சி விடுவார்கள் இப்படி.
உருத் தெரியாமல் போய் விடுகிறேன் கண்டபடி!
(விஜயலக்ஷ்மி கண்ணன் வழக்கறிஞர், கவிஞர், எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர் என பன்முகம் கொண்டவர். வசிப்பது சென்னை அருகே கூடுவாஞ்சேரி)
மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு
அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு
அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?
சிந்தனைச் சிதறல்.. அனைவருக்கும் பயன்பட வாழ்தலே சிறப்பு!
சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?
தனிமை துறந்தவன்!
ஜி.வி.பிரகாஷ் படத்தில் இளையராஜா பாடலை பயன்படுத்த தடை
கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை
Tamil Poem: கருவேப்பிலை !
{{comments.comment}}