யார் தமிழன்?

Feb 21, 2026,12:00 PM IST

- வே.ஜெயந்தி


தன்னைத் தானே

தூக்கிப் பேசான் தமிழன்,

தாழ்மை தாங்கி

தலைநிமிர்வான் தமிழன்.


இனிய மொழி பேசி

இரக்கம் விதைப்பான்,

இனிமை நெஞ்சில்

இயல்பு பதிப்பான்.




பண்பால் பெருமை,

பாசத்தால் புகழ்,

போராடும் வேளையில்

புயலாய் எழும் விழி நெருப்பு!


செம்மை சிந்தை,

சேர்ந்த மனம்,

செல்வம் அல்ல 

பண்பே செல்வம்!

அம்மா மொழியை

அமுதெனக் காக்கும்,


அருமை மரபை

ஆன்மாவில் தாங்கும்.

உலகம் எங்கும்

உழைப்பால் உயர்ந்தாலும்,

உறுதி முழக்கமாய்

“உயிரே தமிழ்!” என ஒலிக்கும் தமிழன்!


(வே.ஜெயந்தி, பட்டதாரி ஆசிரியர், செங்கல்பட்டு மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கோவை கொடூரம்.. கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு.. முதல்வர் விஜய்

news

அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம்: அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனிடம் கோரிக்கை!

news

South West Monsoon: தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: சென்னையில் சட்டென மாறிய வானிலை

news

Chettinadu Recipe: தேன் போல தித்திக்கும்.. மாம்பழ குல்ஃபி ஐஸ்!

news

கோவை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சியில் தமிழ்நாடு.. அனைத்துக் கட்சிகளும் கடும் கண்டனம்

news

தவெக அரசில் சேர முடியாமல் போச்சே.. தனிச் சின்னத்தில் போட்டியிடாததால் வருந்தும் கட்சிகள்?

news

மே 23 ஆமைகள் தினம்.. மாணவர்களுக்கான நீதி கதை.. "கடைசியாக வந்த கோமதி"

news

Kalaimani: சிந்தனை.. எப்போது வெற்றி கிட்டும்!

news

Tamil Poem by Sasikala Viswanathan: அவலம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்