கொண்டைமுடி அலங்கரித்து.. கொஞ்சும் கிளி கையில் வைத்து.. அஞ்சுக மொழி உமையாள்!

May 07, 2025,04:48 PM IST

மதுரையின் அன்னை, மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சி அம்மனுக்கு நாளை திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதையொட்டி மதுரை முழுவதும் விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்