2025ம் ஆண்டு பிறந்துள்ளது. வழக்கம் போல நாஸ்ட்ரடாமஸ், பாபா வங்கா ஆகியோர் என்ன சொல்லியுள்ளனர், இந்த ஆண்டு என்ன நடக்கும் என்பதை பற்றி என்ன கணித்துள்ளனர் என்ற கியூரியாசிட்டி மக்களிடையே எழுந்துள்ளது. இந்த முறை இதில் ஒரு சுவாரஸ்யம் உள்ளது. அதாவது பாபா வங்கா மற்றும் நாஸ்ட்ரடாமஸ் ஆகிய இருவருமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கணிப்புகளைக் கூறியுள்ளனர். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்களது கணிப்புகளைப் பார்ப்போம்.
கவிதை வராவிட்டாலும் எழுது
தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!
கடவுள் ஏன் கல்லானார்?
Sunday Special: சாத்தூரில் சுவாரஸ்யம்.. 55 வயதில் குழந்தைகளாக மாறிய முன்னாள் மாணவர்கள்!
சுதந்திர தாகம் தணிந்து... சுதந்திர மோகம் எழுந்தது ஏனோ???
தீரமும் வீரமும் செறிந்த.. விடுதலை முழக்கம்.. சுதந்திரக் காற்றை சுவாசிக்க இந்தியா கடந்து வந்த பாதை!
முதல்வர் விஜய்யின் முதல் சுதந்திர தினம்.. கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றினார்
அறிவுஜீவி நக்சலைட்டுகளால் நாட்டுக்கு ஆபத்து.. களையெடுத்து அகற்ற வேண்டும்.. பிரதமர் மோடி பேச்சு
சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் – தேவகோட்டை பள்ளியில் வித்தியாசமான சுதந்திர தின விழா!