2025ம் ஆண்டு பிறந்துள்ளது. வழக்கம் போல நாஸ்ட்ரடாமஸ், பாபா வங்கா ஆகியோர் என்ன சொல்லியுள்ளனர், இந்த ஆண்டு என்ன நடக்கும் என்பதை பற்றி என்ன கணித்துள்ளனர் என்ற கியூரியாசிட்டி மக்களிடையே எழுந்துள்ளது. இந்த முறை இதில் ஒரு சுவாரஸ்யம் உள்ளது. அதாவது பாபா வங்கா மற்றும் நாஸ்ட்ரடாமஸ் ஆகிய இருவருமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கணிப்புகளைக் கூறியுள்ளனர். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்களது கணிப்புகளைப் பார்ப்போம்.
வைகுண்ட ஏகாதசி விரதம்.. இதில் ஏகாதசி ஒரு பெண்.. யார் இந்த பெண்?
மார்கழி 09ம் நாள் வழிபாடு : திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 09 வரிகள்
சாண்டா கிளாஸ் (Santa Claus ).. உலகமெங்கும் அன்பை வாரி வழங்கும் கிறிஸ்துமஸ் தாத்தா!
எழுத மறந்த மடல்!
இதயத் துடிப்புகளுக்கிடையே வாழும் நம் காதல்.. Between Notifications and Heartbeats
Fast food.. அனைவரையும் கவரும் துரித உணவுகள்.. எப்படியெல்லாம் உடல் நலனைப் பாதிக்கும்?
அதிமுக - பாஜக கூட்டணி: யார் யாருக்கு எத்தனை சீட்.. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது!
கால் வைக்கிற இடமெல்லாம் கன்னிவெடியா இருக்கே...மலேசியாவில் அரசியல் பேச விஜய்க்கு தடை!
புத்தகப் பிரியர்களின் கவனத்திற்கு.. 49-வது சென்னை புத்தகத் திருவிழா தேதி மாற்றம்!