வேளாண் குலத்தில் பிறந்து.. சிவபெருமான் பரிவு பெற்ற.. விறன்மிண்ட நாயனார்!

Jan 09, 2025,12:02 PM IST

விறன்மிண்ட நாயனார் வரலாற்று சுருக்கத்தை இன்று பார்ப்போம். சிவபெருமானின் அன்பையும் பரிவையும் பெற்ற பெருமைக்குரியவர் விறண்மின்ட நாயனார். 63 நாயன்மார்களில் முக்கியமானவரும் கூட. (வரலாற்றுத் தகவல் - முனைவர் திருவிடைமருதூர் சிவ.ச.நடராஜதேசிகர். தொடர்புக்கு, +91 9788065610, 9488055610)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்