மாட்டுப் பொங்கல் தமிழ்நாடு முழுவதும் இன்று கிராமப் பகுதிகளில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மாடுகள்தான் உழவர் பெருமக்களின் உற்ற துணை. மாடுகள் இல்லாமல் விவசாயம் இல்லை, விவசாயம் இல்லை மனிதர்களே இல்லை என்பதால் விவசாயிகளின், கிராமத்தினரின் வாழ்க்கையில் குடும்பத்தில் முக்கிய அங்கமான மாடு உள்ளிட்ட கால்நடைகளை வணங்கி அவற்றுக்கு நன்றி சொல்லும் நாள் இது. மாட்டுப் பொங்கலையொட்டி மக்கள் வீடுகளில் மாடுகளின் கோலங்களைப் போட்டு தங்களது அன்பையும், நன்றியையும் செலுத்தியுள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கா.. இல்லாட்டி கவலை இல்லை.. ஈஸியா சேர்க்கலாம்
நாங்கள் களத்தில் இருக்கின்றோமா இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் தீர்ப்பளிக்கும்: செங்கோட்டையன்
களத்தில் யார் இருக்கா? விஜய் பேசுறதை எல்லாம் சிரிச்சிட்டு கடந்துடணும்: சீமான் பதில்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
உறவுகள் உணர்த்தும் உண்மைகள்!
எரியும் ஆழ்மனதில் எண்ணெய்.. சீதா (6)
2026 டி20 உலகக் கோப்பை.. சூர்யகுமார் யாதவ் தலைமையில் அணி.. 2 தமிழக வீரர்களுக்கு இடம்
சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து... பல இடங்களில் இணைய மற்றும்108 சேவை பாதிப்பு!
செவிலியர்களின் சாபம் திமுக அரசை இனி அரியணை ஏறவிடாது: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!