மாட்டுப் பொங்கல் தமிழ்நாடு முழுவதும் இன்று கிராமப் பகுதிகளில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மாடுகள்தான் உழவர் பெருமக்களின் உற்ற துணை. மாடுகள் இல்லாமல் விவசாயம் இல்லை, விவசாயம் இல்லை மனிதர்களே இல்லை என்பதால் விவசாயிகளின், கிராமத்தினரின் வாழ்க்கையில் குடும்பத்தில் முக்கிய அங்கமான மாடு உள்ளிட்ட கால்நடைகளை வணங்கி அவற்றுக்கு நன்றி சொல்லும் நாள் இது. மாட்டுப் பொங்கலையொட்டி மக்கள் வீடுகளில் மாடுகளின் கோலங்களைப் போட்டு தங்களது அன்பையும், நன்றியையும் செலுத்தியுள்ளனர்.
மரத்திலேயே விளையும் விட்டமின் மாத்திரை.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 5)
திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு.. தவறி வந்த ஒரு வார்த்தை.. வருத்தம் தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்!
பிப்ரவரி 21ம் தேதி 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
குன்றின் மேல் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த 1008 லிங்கங்கள் கொண்ட சிவஸ்தலம்
சிவனே மகா சிவனே!
மொறு மொறு உருளைக்கிழங்கு வறுவல்.. சூப்பரான சைட் டிஷ்.. சாப்பிடுங்க!
சொந்த நாட்டில் அகதிகளாகும் மீனவர்கள்.. இலங்கையின் அராஜகத்தை அடக்கப்போவது யார்?: தவெக தலைவர் விஜய்
அரவணைப்பு
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: நீதிமன்றத்திலேயே நீதிக்கே பாதுகாப்பு இல்லையா? நயினார் நாகேந்திரன் கேள்வி