மாட்டுப் பொங்கல் தமிழ்நாடு முழுவதும் இன்று கிராமப் பகுதிகளில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மாடுகள்தான் உழவர் பெருமக்களின் உற்ற துணை. மாடுகள் இல்லாமல் விவசாயம் இல்லை, விவசாயம் இல்லை மனிதர்களே இல்லை என்பதால் விவசாயிகளின், கிராமத்தினரின் வாழ்க்கையில் குடும்பத்தில் முக்கிய அங்கமான மாடு உள்ளிட்ட கால்நடைகளை வணங்கி அவற்றுக்கு நன்றி சொல்லும் நாள் இது. மாட்டுப் பொங்கலையொட்டி மக்கள் வீடுகளில் மாடுகளின் கோலங்களைப் போட்டு தங்களது அன்பையும், நன்றியையும் செலுத்தியுள்ளனர்.
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!