Photo Gallery: மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்.. கோலாகல கோலங்கள்

Jan 15, 2025,03:49 PM IST

மாட்டுப் பொங்கல் தமிழ்நாடு முழுவதும் இன்று கிராமப் பகுதிகளில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மாடுகள்தான் உழவர் பெருமக்களின் உற்ற துணை. மாடுகள் இல்லாமல் விவசாயம் இல்லை, விவசாயம் இல்லை மனிதர்களே இல்லை என்பதால் விவசாயிகளின், கிராமத்தினரின் வாழ்க்கையில் குடும்பத்தில் முக்கிய அங்கமான மாடு உள்ளிட்ட கால்நடைகளை வணங்கி அவற்றுக்கு நன்றி சொல்லும் நாள் இது. மாட்டுப் பொங்கலையொட்டி மக்கள் வீடுகளில் மாடுகளின் கோலங்களைப் போட்டு தங்களது அன்பையும், நன்றியையும் செலுத்தியுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

88 லட்சம் கோடி முதலீடு.. சவூதி - அமெரிக்கா உடன்பாடு.. நேட்டோ அல்லாத நாடக சவூதி அங்கீகரிப்பு

news

LHB கோச்சுடன் நவீனமாக மாறிய.. சேலம் டூ சென்னை எக்ஸ்பிரஸ்.. ரயில்வேக்கு சபாஷ்

news

மதுரை, கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை!

news

மழையிடம் வரிசைகட்டி நின்றனர்.. எங்கும் மகிழ்ச்சி!

news

மரம் செடி கொடி மேல் மோகம் கொண்டு.. மேகம் விடும் தூது மழை...!

news

எது தரமான கல்வி ?

news

சவரனுக்கு ரூ.92,000க்கு கீழ் சரிந்தது தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.320 குறைவு!

news

ஆடம்பரம், படோடபம்.. வீணாகும் உணவுகள்.. கேளிக்கையாகிப் போன திருமண விழாக்கள்

news

ஜி 20 உச்சி மாநாடு.. பிரதமர் மோடி 3 நாள் தென் ஆப்பிரிக்கா பயணம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்