வைகுண்ட ஏ���ாதசியை முன்னிட்டு இன்று திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்று ரங்கநாதரை தரிசித்து மகிழ்ந்தனர். 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் தோறும் நடைபெறும் விழாக்களில், மிகவும் ஆண்டுசிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் வைகுண்ட ஏகாதசி விழாவில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக இன்று நடைபெற்றது.
மீண்டும் மீண்டுமா?...தங்கம், வெள்ளி விலையில் தொடர்ந்து அதிரடி உயர்வு
2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில்.. 30% வாக்குகள் கிடைக்கும்.. தவெக சொல்கிறது!
டிசம்பர் 28 முதல் 30 வரை...இபிஎஸ் தேர்தல் பிரசாரம்...புதிய விபரம் வெளியீடு
எளியோருக்கு உதவ இந்நாளில் முடிவெடுப்போம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 24, 2025... இன்று மதிப்பு, மரியாதை உயரும்
வைகுண்ட ஏகாதசி விரதம்.. இதில் ஏகாதசி ஒரு பெண்.. யார் இந்த பெண்?
மார்கழி 09ம் நாள் வழிபாடு : திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 09 வரிகள்
சாண்டா கிளாஸ் (Santa Claus ).. உலகமெங்கும் அன்பை வாரி வழங்கும் கிறிஸ்துமஸ் தாத்தா!
எழுத மறந்த மடல்!