வைகுண்ட ஏ���ாதசியை முன்னிட்டு இன்று திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்று ரங்கநாதரை தரிசித்து மகிழ்ந்தனர். 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் தோறும் நடைபெறும் விழாக்களில், மிகவும் ஆண்டுசிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் வைகுண்ட ஏகாதசி விழாவில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக இன்று நடைபெற்றது.
திறனறிந்து உதவி செய்!
Self Confidence: எல்லாவற்றையும் விட தன்னம்பிக்கையே பிரதானம்!
அன்பைச் சொறியும் அருமை உடன் பிறப்பே!
National Siblings Day: ஒரு கூட்டுக் கிளியாக.. இன்று உடன் பிறப்புகள் தினம்!
Negative-வா Think பண்ணாம இருக்க என்ன செய்ய வேண்டும்?
Kalaiarasi Poems: உள்ளம்.. நீ தான் உலகில் ஆழமானவளோ?
ஜனநாயகன் ரிலீசை தடுத்தது பாஜக.,வும், திமுக.,வும் தான்...ஆதவ் அர்ஜூனா பகிரங்க குற்றச்சாட்டு
Appam and Thengai Paal: சுவையான பாரம்பரிய காலை உணவு.. சுவையும் சத்தும் செம செம!
இணையத்தில் கசிந்த விஜய்யின் 'ஜனநாயகன்' சீன்ஸ்...ரசிகர்கள் கொதிப்பு