திருப்பதி வைகுண்ட ஏகாதசி 2025.. தங்க ரதத்தில் உலா வந்த மலையப்ப சாமி

Jan 10, 2025,04:04 PM IST

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்க ரத ஊர்வலம் நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2025ம் ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி விழா ஜனவரி 10ம் தேதி துவங்கி, 19ம் தேதி வரை நடக்கிறது. இந்த 10 நாட்களும் வைகுண்ட துவாரம் வழியாக சென்று சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்