பொங்கல் வந்தாச்சு.. நாளை போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அடுத்து தை பிறந்து தைமகளை வரவேற்று பொங்கலிட்டு மக்கள் பொங்கல் திருவிழாவை உற்சமாகக் கொண்டாடவுள்ளனர். தொடர்ந்து மாட்டுப் பொங்கலும் வருகிறது. இந்த அருமையான மங்கல நாட்களை வீடுகளில் படி கோலம் போட்டு சந்தோஷமாகக் கொண்டாடுங்கள். உங்களுக்காக இங்கு சில படிக் கோலங்களைக் கொணர்ந்திருக்கிறோம்.. போட்டு மகிழுங்கள்.
Constantine Poems: அன்புக் கடவுளே.. உனக்கு ஒரு யோசனை!
கவி கலையின் இரு கவிதைகள்!
எத்தனை மாமன்கள் இருந்தாலும்.. 'தாய்மாமன்'!
சன்னலோரம் எனது ஈரக் கண்களை இயல்பாய் சுழற்றினேன்!
அவளா... இவள்!?
உன் அருமையை மறந்தோம்.. மரங்கள்!
நீரில்லை நீயில்லை... நீரின்றி உயிர் இல்லை !
Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்