சிறப்புக் குழந்தைகளால் சிலிர்த்துப் போன பாரதியார் இல்லம்!

Oct 09, 2025,03:07 PM IST

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் இல்லத்தில், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் மனிதம் விதைப்போம் பன்னாட்டு மையம் சார்பில் சிறப்புக் குழந்தைகளுக்கான திருக்குறள் நிகழ்வு நடத்தப்பட்டது. அதன் புகைப்படத் தொகுப்பு

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்