திருத்தணி பள்ளியில்.. சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா!

Jan 13, 2026,01:15 PM IST

- ஆ.வ.உமாதேவி


எல்லா மதங்களும் ஒன்றே என்றவர் சுவாமி விவேகானந்தர். மனித குலத்திற்கு சேவை செய்வதே உண்மையான ஆன்மிகம் என்று கூறினார். இளைஞர்களை எழுச்சியூட்டி தன்னம்பிக்கையுடன் நாட்டுக்காக உழைக்க அழைப்பு விடுத்தார். இந்து மதத்தின் அடிப்படையான வேதாந்த தத்துவங்களை மேற்குலகிற்கு அறிமுகப்படுத்தினார். 

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்