- ஆ.வ.உமாதேவி
எல்லா மதங்களும் ஒன்றே என்றவர் சுவாமி விவேகானந்தர். மனித குலத்திற்கு சேவை செய்வதே உண்மையான ஆன்மிகம் என்று கூறினார். இளைஞர்களை எழுச்சியூட்டி தன்னம்பிக்கையுடன் நாட்டுக்காக உழைக்க அழைப்பு விடுத்தார். இந்து மதத்தின் அடிப்படையான வேதாந்த தத்துவங்களை மேற்குலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
நேபாள பேரிடருக்கு நிலநடுக்கம் அல்ல.. பனிப்பாறை சரிவே பேரழிவிற்குக் காரணம்: அமெரிக்கா
வெயிலும் கொஞ்சம் மூடும் போது மயிலும் வந்து ஆடும்!
சிந்தனைச் சிதறல்.. அச்சத்தைக் களையாமல் உயர் உச்சத்தைத் தொட முடியாது!
திருமண நாள் வாழ்த்து.. ஒரு மணமகளின் வாழ்த்துரை
தேனமுதுக் குரலே தென்னங் காற்றே!
சேலம் மாநகரில் களைக்கட்டும் ஸ்ரீ ராஜகணபதி கோவில் கும்பாபிஷேக திருவிழா
சூரிய சந்திரன்!
காரட் ஹல்வா
Nightmare