- அ. தாமஸ்
மாற்றத்தை விரும்புகிறோம் ஆனால் நம்மை மாற்ற மறுக்கிறோம். நம்மில் ஏற்படும் மாற்றமே நிலையானது. எனவே யுகத்தை மாற்ற நினைக்காமல் முதலில் நம்மை மாற்ற நினைப்போம். நாம் மாறினால் இந்த யுகமும் நமக்கானதாய் மாறும்.
எந்த ஒன்றையும் பிறரிடம் எதிர்பார்க்காதீர்கள் நிச்சயமாக அது நாம் எதிர்பார்ப்பதைப் போல் இருக்காது. எனவே கிடைக்காத ஒன்றை எதிர்பார்த்து நம் நிம்மதியை சிதைக்காமல் இருப்போமே.
ஒவ்வொரு நாளும் இறைவனிடம் வாழும் வரம் கேட்கிறோம். இவ்வாழ்க்கையே ஒரு வரம் தான் என்பதை ஏன் ஏற்க மறுக்கிறோம்?.எனவே இவ் வாழ்க்கையே ஒரு வரம் தான் என நினைத்து தினம் அதன் மகிழ்வினில் திளைப்போம்.

உண்மையான மகிழ்ச்சியும் மனநிறைவும் நம் உறவிடம் இல்லை நம் உணர்வினில் இருக்கிறது.இதனை நம்மில் தேட மறுத்து நாம் உறவிலும், உலகிலும் தேடினால் எப்பொழுதும் நிறைவினைப் பெற முடியாது.
எனவே இருப்பதில் நிறைவோம் இகமதில் மகிழ்வோம்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)
All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!
Kalaiyarasi Muthuvel Poems: பார்வை.. யாருக்குள் யார்.. சாபம்..!
சிந்தனைச் சிதறல்.. நம்மில் ஏற்படும் மாற்றமே நிலையானது!
மூங்கில் போல் வளைந்திடு..!
கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க
திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்
ரதி ...நேரா மதன்கிட்டே கேட்டு விடு.. அவளின் (ல்) அவன்! (17)
அழகி .. ஒரு நிமிடக் கதை (11)
சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)
{{comments.comment}}