போர்...நடந்தால்...!

Mar 05, 2026,02:47 PM IST
- பா. பானுமதி

சீர் கெட்டுப் போய்விடும் 
ஊர் உடைந்து போய்விடும்
நாராக கிழிந்து விடும் வாழ்க்கை 
தேர் திருடு போய்விடும் 

புண்ணாகும் உடலும் உள்ளமும் 
மண்ணாகும் மனிதமும் மாட்சிமையையும்

ஊர் உடைந்து போகும் உலகம் சிதையலாகும்
நாடுகள் நசிந்து போகும் 
கேடுகள் சிரித்து ஆகும் 



பொருளாதாரம் பொலிவிழந்து வீழும் 
வாழ்வாதாரம் வளம் குன்றி தாழும்
வாழ்வில் பேரிருள் சூழும்

அக்கால ஆயுதப் போர்களே
பெரும் அழிவை தந்தது 
இக்கால தொழில்நுட்ப போர்கள் 
இன்னும் பேரழிவை தரும் 

போரே நீ ஒழிக புதைந்து அழிக

(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுதர்சன நாச்சியப்பன் காலமானார்

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் 2026: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

news

ஸ்கூல் போற குட்டீஸ் சரியா சாப்பிட மாட்டேங்குறாங்களா.. அட இதை செஞ்சு கொடுங்க!

news

விநாயகா! எனக்கென் குறை.. அழகிய சிங்கரின் என்பா!

news

மழை நின்ற பின்பும் தூறல் போல

news

ஆனந்த கானம் பாடுகிறாய்!

news

இன்சொல் பேசுவோம்.. இதயம் என்றென்றும் இளமையாக வாழும்!

news

அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்