போர்...நடந்தால்...!

Mar 05, 2026,02:47 PM IST
- பா. பானுமதி

சீர் கெட்டுப் போய்விடும் 
ஊர் உடைந்து போய்விடும்
நாராக கிழிந்து விடும் வாழ்க்கை 
தேர் திருடு போய்விடும் 

புண்ணாகும் உடலும் உள்ளமும் 
மண்ணாகும் மனிதமும் மாட்சிமையையும்

ஊர் உடைந்து போகும் உலகம் சிதையலாகும்
நாடுகள் நசிந்து போகும் 
கேடுகள் சிரித்து ஆகும் 



பொருளாதாரம் பொலிவிழந்து வீழும் 
வாழ்வாதாரம் வளம் குன்றி தாழும்
வாழ்வில் பேரிருள் சூழும்

அக்கால ஆயுதப் போர்களே
பெரும் அழிவை தந்தது 
இக்கால தொழில்நுட்ப போர்கள் 
இன்னும் பேரழிவை தரும் 

போரே நீ ஒழிக புதைந்து அழிக

(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக ஆட்சியில் மக்களின் நிம்மதியே முடிந்து விட்டது: எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

news

இவர்கள் பிரிந்து விட மாட்டார்களா என ஏங்கிய எதிரிகளின் கனவு தூளானது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

சீட்டுகளும் நோட்டுகளும் சிக்கல்கள் போக்கும் கொள்கையும் கோட்பாடும் என்னவென்று கேட்கும்!

news

ஆயுதம் ஏந்தி போராடலாமா?

news

செதுக்கிய சித்திரம் !

news

முடிவான திமுக-காங்கிரஸ் கூட்டணி...ஏமாற்றத்தில் தவெக...அடுத்து என்ன செய்ய போகிறார் விஜய்?

news

மனதின் சக்தி

news

ராஜ்யசபா தேர்தல் 2026.. திமுக, அதிமுக, காங்., தேமுதிக வேட்புமனு தாக்கல்!

news

இந்தியப் பெருங்கடலுக்குள் ஊடுறுவிய அமெரிக்கா.. இலங்கை எம்.பி. கவலை

அதிகம் பார்க்கும் செய்திகள்