- பாரத்
உழைப்பவன் கையில்
சில்லறை மட்டும்
உழவர்கள் மீது
கடன் சுமை ஏற்றம்
பெண்கள் பிரசவம்
வியாபாரம் ஆகும்
கோவில் நுழைவாயிலோ
யாசகர்கள் கூட்டம்

கற்பைப் பறித்தவன்
சிறைச்சாலை
விருந்தாளி
கற்கள் உடைப்பவன்
ஆயுள் கைதி வறுமை நில போராளி
கடவுளை
கருவறை முன்
காண கட்டணம்
ஏழையும் வரிசையில்
மட்டுமே நிற்கணும்
பட்டதாரி இளைஞர்களுக்கு
இல்லை
காலியிடப் பணியும்
அரசியல் சாணக்கியர்களுக்கு காவல்துறை
காலடி பணியும்
மாதச் சந்தா
குடியிருப்பில்
உழைக்கும் வர்க்கமே
இவைகளுக்கு மூலாதாரம்
காகித ரொக்கமே
ஓர் இரும்பு கூழானது!
Short Story: கன்னிகாஸ்திரி !
ஆடி மாதம் வந்தாச்சு.. அம்மன் அருளும் தந்தாச்சு.. ஆடி மாத சிறப்புகள்!
மீனவர்களின் கண்ணீர் பயணம்!
Tamil Poem: பணமும் மனிதமும்!
பேராசிரியர் அய்க்கண்- வசந்தா நினைவு சிறுகதை போட்டி.. இரா. கலைச்செல்விக்கு முதல் பரிசு
Tamil Poem: ரோஜா மலர்கள்!
Santhi Sinnathambi poem: வழிமேல் விழி வைத்து!
மழைக்கால கூட்டத்தொடரில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா கொண்டு வர திட்டம்
{{comments.comment}}