- டிலாணி ஸ்ரீதரன்
அன்பெனும்
அமுதத்தின்
அழியாதச்
சின்னம்
ஆழியைப்போல்
ஓய்வில்லாமல்
துடிக்கும்
கலைவண்ணம்
ஆசைகளையும்
கற்பனைகளையும்
சேமிக்கும்
களஞ்சியம்

விழிப்பார்வையில்
விழுந்திடும்
காதலர்களின்
இணைப்பகம்
வியக்கும்
எண்ணங்களைச்
செய்திடும்
விசித்திரம்
பண்பின்
பாசத்தின்
மெளனத்தின்
உறைவிடம்
மூளையின்
திறனையும்
உள்வாங்கும்
அற்புதம்
கலைஞர்களின்
கலையுணர்வுகளில்
மகிழ்ந்திடும்
சங்கமம்
எனக்கீடாக
எதைத்
தந்தது
பிரபஞ்சம்
கார்கே விவகாரத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கோரிக்கை
ஜல்லிக்கட்டை தடை செய்யத் திட்டமா.. சோழவந்தான் தவெக எம்எல்ஏ பேச்சுக்கு அதிமுக கண்டனம்
ஓ போஸ்ட் ஆபீஸ் இப்படித்தான் செயல்படுதா?.. நேரில் பார்த்து அறிந்த மாணவர்கள்!
சிந்தனைச் சிதறல்.. தேடல் சரியானதாக இருந்தால் தேர்வும் சரியானதாகவே இருக்கும்!
மாற்றம் எப்ப நிகழும் என்று விடையும் புரியலே!
சமூகம் திருந்துவது எப்போது?
அன்புள்ள அப்பா!
ஒற்றைச் சொல்
கண்மணி!
{{comments.comment}}