- டிலாணி ஸ்ரீதரன்
அன்பெனும்
அமுதத்தின்
அழியாதச்
சின்னம்
ஆழியைப்போல்
ஓய்வில்லாமல்
துடிக்கும்
கலைவண்ணம்
ஆசைகளையும்
கற்பனைகளையும்
சேமிக்கும்
களஞ்சியம்

விழிப்பார்வையில்
விழுந்திடும்
காதலர்களின்
இணைப்பகம்
வியக்கும்
எண்ணங்களைச்
செய்திடும்
விசித்திரம்
பண்பின்
பாசத்தின்
மெளனத்தின்
உறைவிடம்
மூளையின்
திறனையும்
உள்வாங்கும்
அற்புதம்
கலைஞர்களின்
கலையுணர்வுகளில்
மகிழ்ந்திடும்
சங்கமம்
எனக்கீடாக
எதைத்
தந்தது
பிரபஞ்சம்
சிந்தனைச் சிதறல்.. அனைவருக்கும் பயன்பட வாழ்தலே சிறப்பு!
சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?
தனிமை துறந்தவன்!
ஜி.வி.பிரகாஷ் படத்தில் இளையராஜா பாடலை பயன்படுத்த தடை
கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை
Tamil Poem: கருவேப்பிலை !
Poem: இ(ரு)தயம்!
Monday Motivational Poem: நிலா!
பிரேசிலின் உலகக்கோப்பை அதிர்ச்சித் தோல்வி.. ஓய்வை அறிவித்தார் சூப்பர் ஸ்டார் நெய்மர்!
{{comments.comment}}