அதிகாலையில் செம மழை.. ஆனந்தமாய் நனைஞ்சு போன சென்னை!

Aug 29, 2023,09:38 AM IST
சென்னை : சென்னையின் பல பகுதிகளில் இன்று அதிகாலையில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இந்த மழை மேலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் நேற்று தெரிவித்திருந்தது.

ஆனால் யாரும் சற்றும் எதிர்பார்க்காத வகையில் அதிகாலை 3 மணி துவங்கி சென்னையின் பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. தி.நகர், ராதாகிருஷ்ணன் சாலை, பட்டினப்பாக்கம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

அதேபோல புறநகர்ப் பகுதிகளில் லேசான மழை காணப்பட்டது. ராத்திரியிலும், அதிகாலையிலும் பெய்த இந்த மழையால் சென்னை குளிர்ந்து போனது.. மக்களும் மகிழ்ந்து போனார்கள்.

இந்த மழையானது இன்றும் தொடரும் என்று தெரிகிறது. இன்று மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், தஞ்சாவூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

போர்களும், மோதல்களும் சூழ்ந்த உலகம்.. யோகா அமைதியைக் கொண்டு வரும்.. பிரதமர் மோடி நம்பிக்கை

news

வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்

news

இல்லத்தரசி.. உண்மையில் அப்படித்தான் நாம் பெண்களை மதிக்கிறோமா?

news

ஆபரேஷன் சிந்து தொடர்கிறது.. ஈரானிலிருந்து இதுவரை 517 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

news

17.5 கோடிக்கு வீடு வாங்கி .. 1.6 கோடிக்கு.. வாடகைக்கு விடும் நடிகர் மாதவன்!

news

தனுசின் குபேரா முதல் நாள் வசூல் இவ்வளவு தானா?.. ராயனை விட மோசம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

news

93 ஆண்டுகளில் இல்லாத வரலாறு.. சதம் போடுவதில் அசகாய சாதனையைப் படைத்த.. ஜெய்ஸ்வால்!

news

முக ஸ்டாலின் நிலைப்பாடு மாறிவிட்டது... நம்ப வைத்து கழுத்து அறுத்துவிட்டார்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

news

இஸ்ரேல் மற்றும் ஈரானில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்

அதிகம் பார்க்கும் செய்திகள்